“நகை அணிந்திருந்தால் மகளிர் உரிமைத் தொகை வழங்க முடியாதா”? டிடிவி தினகரன் கண்டனம்!

மகளிரைத் தொடர்ந்து அவமதிக்கும் திமுகவினரின் அதிகாரத் திமிர் கடும் கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More “நகை அணிந்திருந்தால் மகளிர் உரிமைத் தொகை வழங்க முடியாதா”? டிடிவி தினகரன் கண்டனம்!

“பாஜக அரசை தட்டிக் கேட்க கூடிய ஒரே தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் தான்” – கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் புகழாரம்!

பாஜக அரசை தட்டிக் கேட்க கூடிய ஒரே தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “பாஜக அரசை தட்டிக் கேட்க கூடிய ஒரே தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் தான்” – கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் புகழாரம்!

சொத்துக்குவிப்பு வழக்கு: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் #SupremeCourt-ல் மேல்முறையீடு!

சொத்துக்குவிப்பு வழக்கில் மறு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த 2006-2011-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அவரது மனைவி…

View More சொத்துக்குவிப்பு வழக்கு: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் #SupremeCourt-ல் மேல்முறையீடு!

தென்காசியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நேரில் ஆய்வு!

தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். தென்மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் தொடர்ந்து அதி கனமழை பெய்து வருகிறது.  வரலாறு காணாத…

View More தென்காசியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நேரில் ஆய்வு!

குன்னூரில் ரூ.85 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் – தன்னார்வலர்கள் குழுவிற்கு குவியும் பாராட்டு!

குன்னூர் அருகே கொலக்கம்பை பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தன்னார்வலர்கள் குழு ரூ.85 லட்சம் செலவில் புதுப்பித்து தந்துள்ளனர். இதனால் அப்பகுதியை சுற்றியுள்ள 18000க்கும் மேற்பட்டோர் பலனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி…

View More குன்னூரில் ரூ.85 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் – தன்னார்வலர்கள் குழுவிற்கு குவியும் பாராட்டு!

புதுக்கோட்டை தொழிலதிபர் ராமச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

புதுக்கோட்டை தொழிலதிபர் ராமச்சந்திரனுக்கு சொந்தமாக இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்தின் 10 இடங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். புதுக்கோட்டையில் தொழிலதிபர் ராமச்சந்திரன் என்பவருடைய அலுவலகம் உள்ளிட்ட ஐந்து இடங்களில்…

View More புதுக்கோட்டை தொழிலதிபர் ராமச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

இந்தியாவிலேயே சுற்றுலாத்துறையில் தமிழ் நாடு தான் முதலிடம் -அமைச்சர் ராமச்சந்திரன்

இந்தியாவிலேயே சுற்றுலாத்துறையில் தமிழ் நாடு தான் முதலிடம் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கோவையில் வாலங்குளம் படகை இல்லம் காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு ஹோட்டல் ஆகிய இடங்களில்…

View More இந்தியாவிலேயே சுற்றுலாத்துறையில் தமிழ் நாடு தான் முதலிடம் -அமைச்சர் ராமச்சந்திரன்

மாவட்டத்திற்கு தலா 1 கோடி மரங்கள் நட திட்டம்- அமைச்சர் ராமசந்திரன்

ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 1 கோடி மரங்கள் நட திட்டமிடப்பட்டிருப்பதாக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார். திருச்சி சமயபுரத்தை அடுத்த எம்.ஆர் பாளையத்தில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் யானைகளை தமிழக…

View More மாவட்டத்திற்கு தலா 1 கோடி மரங்கள் நட திட்டம்- அமைச்சர் ராமசந்திரன்

‘மின்சார இரு சக்கர வாகன பயன்பாட்டின் மூலம் பசுமையாக்கம் மேற்கொள்ளப்படும்’

மின்சார இரு சக்கர வாகன பயன்பாட்டின் மூலம் பசுமையாக்கம் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ராமச்சந்திரன் அறிவித்தார். சட்டப்பேரவையில் வனத்துறையின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட அவர், திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் தேவாங்கு வன உயிரின சரணாலயம்…

View More ‘மின்சார இரு சக்கர வாகன பயன்பாட்டின் மூலம் பசுமையாக்கம் மேற்கொள்ளப்படும்’

மக்களை அச்சுறுத்தும் புலியை விரைவில் பிடித்துவிடுவோம்: அமைச்சர் ராமச்சந்திரன்

நீலகிரியில் மக்களை அச்சுறுத்தி வரும் புலியை விரைவில் பிடித்துவிடுவோம் என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நீலகிரியில் மசினகுடி, சிங்காரா உள்ளிட்ட பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட கால்நடை களையும், 4 பேரையும் அடித்துக் கொன்ற…

View More மக்களை அச்சுறுத்தும் புலியை விரைவில் பிடித்துவிடுவோம்: அமைச்சர் ராமச்சந்திரன்