கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஒன்றரை மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலி வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது. இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர். கேரள மாநிலம் வயநாடு அருகேயுள்ள சுதான் பத்தேரி பகுதியில் கடந்த ஒன்றரை…
View More பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலி கூண்டில் சிக்கியது-பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு!புலி
சிறுத்தையை வேட்டையாட முயலும் புலி – வைரலாகும் வீடியோ!
புலிகள் காட்டில் வாழும் மான், காட்டெருமை போன்ற விலங்குகளை வேட்டையாடும் வீடியோக்களை பார்த்திருப்பீர்கள். ஆனால், இங்கு ஒரு புலி பதுங்கிப் பாய்ந்து சிறுத்தையை விரட்டி விரட்டி வேட்டையாட முயல, சிறுத்தையோ மரத்தில் ஏறி தன்…
View More சிறுத்தையை வேட்டையாட முயலும் புலி – வைரலாகும் வீடியோ!தலையைக் கவ்வியது புலி… அரிவாளால் தாக்கித் தப்பிய பெண்
புலி, தலையை கவ்வி இழுந்த நிலையில், அரிவாளால் அதை தாக்கிய உயிர் தப்பிய துணிச்சல் பெண், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உத்தாராகண்ட் மாநிலம் குமாவுன் கோட்டம் ஹல்த்வானி அருகில் உள்ள ஜவஹர் ஜோதி…
View More தலையைக் கவ்வியது புலி… அரிவாளால் தாக்கித் தப்பிய பெண்மயக்க ஊசி செலுத்தியும் எஸ்கேப்: சிக்கிய புலி, தப்பியது எப்படி?
வனத்துறையினரிடம் சிக்காமல் போக்கு காட்டி வந்த T23 புலி நேற்றிரவு மயக்க ஊசியும் செலுத்தியும் தப்பியதால் அடுத்து அதை தேடும் பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்காரா, தேவன் எஸ்டேட் பகுதியில்…
View More மயக்க ஊசி செலுத்தியும் எஸ்கேப்: சிக்கிய புலி, தப்பியது எப்படி?மசினகுடியில் தொடர்கிறது புலியை தேடும் பணி.. கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல தடை
நீலகிரி மாவட்டம் மசினகுடி T23 புலியை தேடும் பணி, 18 வது நாளாக தொடர்கிறது. நீலகிரி மாவட்டம் தேவன் எஸ்டேட், மே பீல்டு, மசினகுடி, சிங்காரா பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட கால்நடைகளையும், 4 பேரையும்…
View More மசினகுடியில் தொடர்கிறது புலியை தேடும் பணி.. கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல தடை16-வது நாளாக தொடர்கிறது புலியை தேடும் பணி
மக்களை அச்சுறுத்தும் புலியை பிடிக்கும் பணி 16-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம் தேவன் எஸ்டேட், மே பீல்டு, மசினகுடி, சிங்காரா பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட கால்நடைகளையும், 4 பேரையும் அடித்துக்…
View More 16-வது நாளாக தொடர்கிறது புலியை தேடும் பணிமக்களை அச்சுறுத்தும் புலியை விரைவில் பிடித்துவிடுவோம்: அமைச்சர் ராமச்சந்திரன்
நீலகிரியில் மக்களை அச்சுறுத்தி வரும் புலியை விரைவில் பிடித்துவிடுவோம் என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நீலகிரியில் மசினகுடி, சிங்காரா உள்ளிட்ட பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட கால்நடை களையும், 4 பேரையும் அடித்துக் கொன்ற…
View More மக்களை அச்சுறுத்தும் புலியை விரைவில் பிடித்துவிடுவோம்: அமைச்சர் ராமச்சந்திரன்அதிநவீன கேமரா மூலம் புலியை தேடும் வனத்துறையினர்
நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே, மனிதர்களையும், விலங்குகளையும் வேட்டையாடி வரும் புலியை, விலங்குகளின் உடல் வெப்ப நிலை மூலம் கண்டறியும் அதிநவீன கேமரா மூலம் வனத்துறையினர் தேடி வருகின்றனர். தேவன் எஸ்டேட், மே பீல்டு,…
View More அதிநவீன கேமரா மூலம் புலியை தேடும் வனத்துறையினர்மோப்ப நாய், ட்ரோன் உதவியுடன் தொடர்கிறது புலியை பிடிக்கும் முயற்சி
கூடலூர் அருகே மக்களை அச்சுறுத்தி வரும் புலியை பிடிக்கும் முயற்சி, 10வது நாளாக இன்றும் தொடர்கிறது நீலகிரி மாவட்டம் மசினகுடி வனப்பகுதியில் 13 வயது மதிக்கத்தக்க ஆண் புலி ஒன்று, கால்நடைகளையும், மனிதர்களையும் வேட்டையாடி…
View More மோப்ப நாய், ட்ரோன் உதவியுடன் தொடர்கிறது புலியை பிடிக்கும் முயற்சிஇளைஞரை கவ்விச் சென்ற புலி: மூங்கில் கம்பால் போராடி மீட்ட நண்பர்கள்
இளைஞரை கவ்விச் சென்ற புலியை மூங்கில் கம்பால் தாக்கி அவர் நண்பர்கள் மீட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24பர்கனாஸில் உள்ள கொசாபா ( Gosaba) வனப்பகுதிக்குள் செல்ல, பொதுமக்களுக்கு…
View More இளைஞரை கவ்விச் சென்ற புலி: மூங்கில் கம்பால் போராடி மீட்ட நண்பர்கள்