இ-சேவை மையங்களில் தவறுகள் நடப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் – வருவாய் துறை அமைச்சர் உறுதி

இ-சேவை மையங்கள் குறைவாக இருப்பது உண்மைதான் எனவும் இ-சேவை மையங்களில் சில தவறுகள் நடப்பதாக கவனத்திற்கு வந்துள்ளதாகவும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர்…

View More இ-சேவை மையங்களில் தவறுகள் நடப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் – வருவாய் துறை அமைச்சர் உறுதி

மக்களை அச்சுறுத்தும் புலியை விரைவில் பிடித்துவிடுவோம்: அமைச்சர் ராமச்சந்திரன்

நீலகிரியில் மக்களை அச்சுறுத்தி வரும் புலியை விரைவில் பிடித்துவிடுவோம் என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நீலகிரியில் மசினகுடி, சிங்காரா உள்ளிட்ட பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட கால்நடை களையும், 4 பேரையும் அடித்துக் கொன்ற…

View More மக்களை அச்சுறுத்தும் புலியை விரைவில் பிடித்துவிடுவோம்: அமைச்சர் ராமச்சந்திரன்