சொத்துக்குவிப்பு வழக்கில் மறு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த 2006-2011-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அவரது மனைவி…
View More சொத்துக்குவிப்பு வழக்கு: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் #SupremeCourt-ல் மேல்முறையீடு!KKSSR
தென்மாவட்டங்களில் மழை, வெள்ள மீட்பு பணியில் ராணுவம் – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அறிக்கை!
அதிகனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் தென் மாவட்டங்களில் நடக்கும் மீட்புப் பணிகளில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென் மாவட்டங்களில் அதி கனமழை பொழிவு, போர்க்கால அடிப்படையில்…
View More தென்மாவட்டங்களில் மழை, வெள்ள மீட்பு பணியில் ராணுவம் – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அறிக்கை!“மிக்ஜாம்” புயலால் தமிழ்நாட்டிற்கு பெரிய பாதிப்பு இருக்காது – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் பேட்டி!
மிக்ஜாம் புயல் ஆந்திராவில் கரையை கடப்பதால் தமிழ்நாட்டிற்கு பெரிய பாதிப்பு இருக்காது. முன்னெச்சரிக்கையாக வட மற்றும் கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு…
View More “மிக்ஜாம்” புயலால் தமிழ்நாட்டிற்கு பெரிய பாதிப்பு இருக்காது – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் பேட்டி!மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் -அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.
மழையால் ஏற்பட்ட சேதங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை குறித்த விவரங்களை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் வெளியிட்டார். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்…
View More மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் -அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.பருவமழையை எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளோம்- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.
தமிழகத்தில் வருகின்றன பருவமழையை எதிர்கொள்ள எல்லா வகையிலும் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை…
View More பருவமழையை எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளோம்- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.முதல்முறையாக எப்போது அதிமுக தலைமையகம் சீல் வைக்கப்பட்டது ?
அதிமுகவில் தம்மை முழுமையாக ஒதுக்குகிறார்கள் என அறிந்தவுடன் கட்சியின் தலைமையகத்தை கைப்பற்றினார் ஓ.பன்னீர்செல்வம். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதாக கூறி அக்கட்சியின் தலைமையகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த எம்.ஜி.ஆரின்…
View More முதல்முறையாக எப்போது அதிமுக தலைமையகம் சீல் வைக்கப்பட்டது ?திமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போயுள்ளனர்- முதலமைச்சர்
திமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போயுள்ளனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரனின் மகள் வழி பேத்தி தீப்தி திருமண விழா சென்னை…
View More திமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போயுள்ளனர்- முதலமைச்சர்