அவசர வழக்குகளை பட்டியலிடுவதற்கும், விசாரணை நடத்துவதற்கும் வாய்மொழி சமர்பிப்புக்கு இனி அனுமதியில்லை என்றும், மின்னஞ்சலோ, கடிதமோ அனுப்ப வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா வலியுறுத்தியுள்ளார். உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ்…
View More #SupremeCourt | வழக்குகள் அவசர விசாரணைக்கு இனி வாய்மொழி வேண்டுகோள் ஏற்கப்படாது!SCI
“மக்களுக்கும் சேவை செய்வதை விட பெரிய உணர்வு எதுவும் இல்லை” – ஓய்வுபெறும் #SCI தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்!
தேவைப்படுபவர்களுக்கும், அறிந்திராத அல்லது சந்திக்காத மக்களுக்கும் சேவை செய்வதை விட பெரிய உணர்வு எதுவும் இல்லை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தனது கடைசி வேலை நாளில் தெரிவித்தார். சந்திரசூட்டின் பதவிக்காலம்…
View More “மக்களுக்கும் சேவை செய்வதை விட பெரிய உணர்வு எதுவும் இல்லை” – ஓய்வுபெறும் #SCI தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்!#JetAirways நிறுவனத்தைக் கலைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
நிதி நெருக்கடியால் திவாலான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தைக் கலைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடன் மற்றும் கடுமையான நிதி நெருக்கடி காரணமாக கடந்த 2019 ஏப்ரல் மாதம் ஜெட் ஏர்வேஸ் தனது சேவையை நிறுத்தியது. ஜெட்…
View More #JetAirways நிறுவனத்தைக் கலைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!“மாதவிடாய் காலத்தில் பெண்கள் வீட்டிற்குள் நுழைய தடை..”- இப்படிப்பட்ட இந்தியாவில் வாழ்வதாக #SupremeCourt நீதிபதி வேதனை!
மாதவிடாய் காலத்தில் பெண் 5 நாட்களுக்கு தனது வீட்டிற்கு வெளியே அமர்த்தப்பட்டுள்ளதாகவும், இப்படிப்பட்ட ஒரு நாட்டில் தான் நாம் இப்போதும் வாழ்ந்து வருவதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கரோல் தெரிவித்துள்ளார். கோவா மாநிலம் பனாஜியில் நடைபெற்ற…
View More “மாதவிடாய் காலத்தில் பெண்கள் வீட்டிற்குள் நுழைய தடை..”- இப்படிப்பட்ட இந்தியாவில் வாழ்வதாக #SupremeCourt நீதிபதி வேதனை!புல்டோசர் நடவடிக்கை | #SupremeCourt அதிரடி உத்தரவு!
குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடிக்கும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வடமாநிலங்களில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது எனக்கூறி உள்ளூர் அதிகாரிகள் புல்டோசர்களுடன் சென்று வீடுகளை தரைமட்டம் ஆக்குவது தொடர்கதையாகி…
View More புல்டோசர் நடவடிக்கை | #SupremeCourt அதிரடி உத்தரவு!ஜாபர் சேட் மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிப்பது குறித்த மனு – #SupremeCourt திட்டவட்டம்!
ஜாபர் சேட் மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிப்பது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தான் முடிவெடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2006-2011 திமுக ஆட்சி காலத்தில், சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீட்டுமனையை…
View More ஜாபர் சேட் மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிப்பது குறித்த மனு – #SupremeCourt திட்டவட்டம்!குற்றவாளியாக இருந்தாலும் ஒருவருக்கு சொந்தமாக வீட்டை எப்படி இடிக்க முடியும்? – #SupremeCourt சரமாரி கேள்வி!
புல்டோசர் நீதியின் அடிப்படையில் ஒருவர் குற்றவாளியாகவே இருந்தாலும் அவருக்குச் சொந்தமாக வீட்டை அல்லது கட்டத்தை எப்படி இடிக்க முடியும்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வடமாநிலங்களில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது எனக்கூறி உள்ளூர் அதிகாரிகள் புல்டோசர்களுடன்…
View More குற்றவாளியாக இருந்தாலும் ஒருவருக்கு சொந்தமாக வீட்டை எப்படி இடிக்க முடியும்? – #SupremeCourt சரமாரி கேள்வி!சொத்துக்குவிப்பு வழக்கு: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் #SupremeCourt-ல் மேல்முறையீடு!
சொத்துக்குவிப்பு வழக்கில் மறு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த 2006-2011-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அவரது மனைவி…
View More சொத்துக்குவிப்பு வழக்கு: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் #SupremeCourt-ல் மேல்முறையீடு!உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி #Chandrachud பெயரில் ரூ.500 கேட்ட MSG – இணையத்தில் வைரல்!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பெயரில் ஆன்லைனில் கணக்கு தொடங்கி, ரூ.500 கேட்டதாக இணையத்தில் ஆதாரங்களுடன் பயனர் ஒருவர் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது. இன்றைய நவீன இணைய யுகத்தில்,…
View More உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி #Chandrachud பெயரில் ரூ.500 கேட்ட MSG – இணையத்தில் வைரல்!உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படுவதா? கேரளா அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக, முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ள கேரள அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
View More உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படுவதா? கேரளா அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!