“தி எலிஃபண்ட் விஸ்பரர்”க்கு ஆஸ்கர் விருது – தமிழ்நாட்டிற்கு கிடைத்த பெருமை என அமைச்சர் மதிவேந்தன் பேட்டி!

“தி எலிஃபண்ட் விஸ்பரர்” ஆவணப் படம் ஆஸ்கர் விருது பெற்றது குறித்து வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நியூஸ் 7 தமிழுக்குப் பேட்டி அளித்துள்ளார். ஆவண குறும்படமான “தி எலிஃபண்ட் விஸ்பரர்” ஆஸ்கர் விருது பெற்றது…

View More “தி எலிஃபண்ட் விஸ்பரர்”க்கு ஆஸ்கர் விருது – தமிழ்நாட்டிற்கு கிடைத்த பெருமை என அமைச்சர் மதிவேந்தன் பேட்டி!

காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் அதிகரிப்பு – நடவடிக்கை எடுக்க அமைச்சரிடம் துரை வைகோ கோரிக்கை

காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தால் விவசாய விளைநிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் பாதிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ம.தி.மு.க செயலாளர் துரை வைகோ, வனத்துறை அமைச்சர் மதிவேந்தனை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். இது தொடர்பாக மறுமலர்ச்சி…

View More காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் அதிகரிப்பு – நடவடிக்கை எடுக்க அமைச்சரிடம் துரை வைகோ கோரிக்கை

மாவட்டத்திற்கு தலா 1 கோடி மரங்கள் நட திட்டம்- அமைச்சர் ராமசந்திரன்

ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 1 கோடி மரங்கள் நட திட்டமிடப்பட்டிருப்பதாக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார். திருச்சி சமயபுரத்தை அடுத்த எம்.ஆர் பாளையத்தில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் யானைகளை தமிழக…

View More மாவட்டத்திற்கு தலா 1 கோடி மரங்கள் நட திட்டம்- அமைச்சர் ராமசந்திரன்

சதுரகிரியில் பாலம் கட்ட ஆய்வுக்கு பின் விரைவில் நடவடிக்கை- அமைச்சர் ராமசந்திரன்

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் ஓடைகளில் பாலம் கட்டுவது குறித்தும், கோயிலுக்கு மின்சாரம் வழங்குவது குறித்தும் ஆய்வு செய்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டம்…

View More சதுரகிரியில் பாலம் கட்ட ஆய்வுக்கு பின் விரைவில் நடவடிக்கை- அமைச்சர் ராமசந்திரன்

மக்களை அச்சுறுத்தும் புலியை விரைவில் பிடித்துவிடுவோம்: அமைச்சர் ராமச்சந்திரன்

நீலகிரியில் மக்களை அச்சுறுத்தி வரும் புலியை விரைவில் பிடித்துவிடுவோம் என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நீலகிரியில் மசினகுடி, சிங்காரா உள்ளிட்ட பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட கால்நடை களையும், 4 பேரையும் அடித்துக் கொன்ற…

View More மக்களை அச்சுறுத்தும் புலியை விரைவில் பிடித்துவிடுவோம்: அமைச்சர் ராமச்சந்திரன்

மினி ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்த வனத்துறை அமைச்சர்!

தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்டோ வடிவிலான மினி ஆம்புலன்ஸ் சேவையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். நீலகிரி மாவட்டத்தில் தனியார் அமைப்புகள் ஒன்றிணைந்து பல்வேறு நிறுவனங்களின் பங்களிப்புடன் புதிய நவீன…

View More மினி ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்த வனத்துறை அமைச்சர்!