தொடர் விடுமுறையால் ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள் | வரிசையில் காத்திருந்து படகு சவாரி!

தொடர் விடுமுறை காரணமாக உதகையில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான உதகை படகு இல்லத்தில் சவாரி செய்து மகிழ்ந்தனர். கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை…

View More தொடர் விடுமுறையால் ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள் | வரிசையில் காத்திருந்து படகு சவாரி!

மதுரை விளாச்சேரி கால்வாய் உடைந்ததால் வடிவேல் கரை பகுதியில் வெள்ளம் | வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் மக்கள் அவதி!

மதுரை விளாச்சேரி கால்வாய் உடைந்தால் வடிவேல் கரை பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.  200க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.  மதுரை திருப்பரங்குன்றம் ஒன்றியம் விளாச்சேரி கிராமத்தின் வழியாக நாகமலை புதுக்கோட்டையில்…

View More மதுரை விளாச்சேரி கால்வாய் உடைந்ததால் வடிவேல் கரை பகுதியில் வெள்ளம் | வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் மக்கள் அவதி!

டெல்லியில் கடும் பனிமூட்டம் – பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி! 

டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.  காலநிலை மாற்றத்தால் வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.  குறிப்பாக,  டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. …

View More டெல்லியில் கடும் பனிமூட்டம் – பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி! 

உதகையில் கடும் பனிப்பொழிவு – பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி!

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலநிலை மாற்றத்தால் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை உறைபனி பொழிவு…

View More உதகையில் கடும் பனிப்பொழிவு – பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி!

ராமநாதபுரம் மாவட்டத்தில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சாலை – பொதுமக்கள் அவதி!

காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சாலையில் கம்புகளை வைத்து தற்காலிக பாலம் அமைத்தும் ஆபத்தான முறையில் பொதுமக்கள் பயணித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, கடலாடி, சாயல்குடி போன்ற பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெய்த…

View More ராமநாதபுரம் மாவட்டத்தில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சாலை – பொதுமக்கள் அவதி!

விளை நிலங்களில் மாசு ஏற்படுத்திய ஆலையின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் போராட்டம்!

ஈரோடு அருகே விளை நிலங்கள் அதிகம் உள்ள பகுதியில் மாசு ஏற்படுத்தி வரும் ஆலையின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பொது மக்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.…

View More விளை நிலங்களில் மாசு ஏற்படுத்திய ஆலையின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் போராட்டம்!

பார்முலா 4 கார் பந்தயத்தால் பொதுமக்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாது – தமிழ்நாடு அரசு விளக்கம்!

பார்முலா 4 கார் பந்தயத்துக்கு அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளன.  மேலும் பொதுமக்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாது  என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. சென்னையில் வரும் டிசம்பர் 9 மற்றும் 10ஆம்…

View More பார்முலா 4 கார் பந்தயத்தால் பொதுமக்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாது – தமிழ்நாடு அரசு விளக்கம்!

பருவ காலத் தொற்று எதிரொலி: பொதுமக்கள் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

தமிழ்நாட்டில் பருவ காலத் தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் முகக்கவசம் அணியுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுடன், பருவ காலத்தில் பரவும் இன்ஃப்ளூயன்ஸா தொற்றும் தீவிரமடைந்து வருவதால் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே…

View More பருவ காலத் தொற்று எதிரொலி: பொதுமக்கள் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்! 

மயிலாடுதுறை அருகே பாலையூரில் போலீசாரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் பொய்கை வளர் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் தகராறு செய்துள்ளனர்.  இதன்…

View More போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்! 

ஆவடியில் துர்நாற்றம் வீசும் ‘நம்ம டாய்லெட்’  – பொதுமக்கள் அவதி!

சென்னையை அடுத்த ஆவடியில்  ‘நம்ம டாய்லெட்’  துர்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டால் ஏற்படும் பல்வேறு நோய்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் கொண்டு…

View More ஆவடியில் துர்நாற்றம் வீசும் ‘நம்ம டாய்லெட்’  – பொதுமக்கள் அவதி!