வாகன ஓட்டிகள் கவனத்திற்கு… 2 நாட்களுக்கு சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

மவுண்ட் பூந்தமல்லி ரோடு X புஹாரி ஹோட்டல் சந்திப்பு முதல் கத்திப்பாரா மேம்பாலம் வரை மெட்ரோ பணியின் காரணமாக 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  சென்னை மவுண்ட் பூந்தமல்லி ரோடு X புஹாரி…

View More வாகன ஓட்டிகள் கவனத்திற்கு… 2 நாட்களுக்கு சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை – சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

சுதந்திர தினவிழா அணிவகுப்பு ஒத்திகைக்காக 3 நாட்கள் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினவிழா சென்னை ஜார்ஜ் கோட்டையில் கொண்டாடப்பட உள்ளநிலையில், அணிவகுப்பு ஒத்திகைக்காக நாளை, 9…

View More சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை – சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

கடம்பூர் அருகே தடுப்புச் சுவரில் படுத்து கிடந்த சிறுத்தை! – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

கடம்பூர் செல்லும் வழியில் உள்ள வனச்சாலையின் தடுப்புச் சுவரில் படுத்து கிடந்த சிறுத்தையை பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி ஏராளமான…

View More கடம்பூர் அருகே தடுப்புச் சுவரில் படுத்து கிடந்த சிறுத்தை! – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

சென்னை வடபழனி – கோடம்பாக்கம் பிரதான சாலையில் திடீர் பள்ளம் – வாகன ஓட்டிகள் அவதி!

சென்னை வடபழனி – கோடம்பாக்கம் பிரதான சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். சென்னை வடபழனியில் இருந்து கோடம்பாக்கம் செல்லக்கூடிய பிரதான சாலையாக இருக்கும் ஆற்காடு சாலையில் பவர் ஹவுஸ்…

View More சென்னை வடபழனி – கோடம்பாக்கம் பிரதான சாலையில் திடீர் பள்ளம் – வாகன ஓட்டிகள் அவதி!

சுட்டெரிக்கும் கோடை வெயில் : வாகன ஓட்டிகளுக்கு தற்காலிக நிழற்பந்தல்!

ஈரோட்டில் சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளுக்காக மாவட்ட காவல் துறை சார்பில் தற்காலிக நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாகவே அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும்…

View More சுட்டெரிக்கும் கோடை வெயில் : வாகன ஓட்டிகளுக்கு தற்காலிக நிழற்பந்தல்!

திண்டுக்கலில் இலவச ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து காவல்துறை!

திண்டுக்கலில் தலைக்கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கி போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தமிழ்நாட்டில் விபத்துக்களை குறைக்கும் நோக்கிலும், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் போக்குவரத்து காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை…

View More திண்டுக்கலில் இலவச ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து காவல்துறை!

ஓசூரில் திடீர் பனிப்பொழிவு – வாகன ஓட்டிகள் கடும் அவதி!

ஓசூரின் சுற்றுவட்டார பகுதிகளில் பொழிந்த திடீர் பனிப்பொழிவால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும், பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்களும் அவதிக்குள்ளாகினர். ஓசூர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பனிப்பொழிவின் தாக்கம் குறைந்திருந்தது. இந்நிலையில், இன்று காலை…

View More ஓசூரில் திடீர் பனிப்பொழிவு – வாகன ஓட்டிகள் கடும் அவதி!

திருவள்ளூரில் கடும் பனிப்பொழிவு – வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி!

திருவள்ளூரில் அதிகாலையில் கடும் பனிமூட்டம் நிலவியதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினர். திருவள்ளூரில் இன்று அதிகாலையில் இருந்து கடும் பனிமூட்டம் நிலவியது.   திருவள்ளூர் பேருந்து நிலையம், ரயில் நிலையம், தேரடி, திருவள்ளூர் திருப்பதி…

View More திருவள்ளூரில் கடும் பனிப்பொழிவு – வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி!

உதகையில் கடும் பனிப்பொழிவு – பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி!

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலநிலை மாற்றத்தால் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை உறைபனி பொழிவு…

View More உதகையில் கடும் பனிப்பொழிவு – பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி!

ஓசூரில் கடும் பனிப்பொழிவு | வாகன ஓட்டிகள் அவதி!

ஒசூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவியது. சூளகிரி, பாகலூர், ராயக்கோட்டை ஆகிய…

View More ஓசூரில் கடும் பனிப்பொழிவு | வாகன ஓட்டிகள் அவதி!