போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!
மயிலாடுதுறை அருகே பாலையூரில் போலீசாரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் பொய்கை வளர் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் தகராறு செய்துள்ளனர். இதன்...