அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் நான்கு மாணவிகளுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.
View More கும்மிடிப்பூண்டி பள்ளி மாணவிகளுக்கு மூச்சுத் திணறல் – தொழிற்சாலைகள் மீது புகார்!pollution
#Delhi -ல் பட்டாசு வெடிக்க தடை | மாசுக் கட்டுப்பாட்டு குழு உத்தரவு!
டெல்லியில் 2025 ஜனவரி 1ம் தேதி வரை அனைத்து வகை பட்டாசுகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக மாசு கட்டுப்பாட்டு குழு அறிவித்துள்ளது. மாசு கட்டுப்பாட்டு குழு உத்தரவின் படி, வருகிற அக். 31ம் தேதி தீபாவளி…
View More #Delhi -ல் பட்டாசு வெடிக்க தடை | மாசுக் கட்டுப்பாட்டு குழு உத்தரவு!காற்று மாசுபாட்டில் எந்த நகரம் முதலிடம் தெரியுமா?
காற்று மாசுபாட்டில் முதலிடத்தில் மேகலயாவின் பைர்னிஹாட் நகரம் உள்ளதாக எரிசக்தி தூய்மை காற்றுக்கான ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மோசமான காற்று மாசுபாடு நிலவிய நகரங்களின் பட்டியலை எரிசக்தி தூய்மை காற்றுக்கான ஆராய்ச்சி மையம் வெளியிட்டது. …
View More காற்று மாசுபாட்டில் எந்த நகரம் முதலிடம் தெரியுமா?விளை நிலங்களில் மாசு ஏற்படுத்திய ஆலையின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் போராட்டம்!
ஈரோடு அருகே விளை நிலங்கள் அதிகம் உள்ள பகுதியில் மாசு ஏற்படுத்தி வரும் ஆலையின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பொது மக்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.…
View More விளை நிலங்களில் மாசு ஏற்படுத்திய ஆலையின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் போராட்டம்!டெல்லியில் மிக மோசமான நிலையில் நீடிக்கும் காற்றின் தரம்!
தலைநகர் டெல்லியில் காற்று மாசு ‘மிகவும் மோசம்’ பிரிவில் தொடர்ந்து நீடிக்கிறது, மேலும் டெல்லி மற்றும் என்சிஆர் பகுதியில் காற்று மாசு பிரச்னை தொடர்ந்து இருந்து வருகிறது. தலைநகர் டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள…
View More டெல்லியில் மிக மோசமான நிலையில் நீடிக்கும் காற்றின் தரம்!டெல்லி மட்டுமின்றி அனைத்து மாநிலங்களுக்கும் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் பொருந்தும் – உச்சநீதிமன்றம்!
தடை செய்யப்பட்ட மூலப் பொருட்களை கொண்டு தயார்செய்யப்பட்ட பட்டாசுகளுக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு, தலைநகர் டெல்லியிலும் அதன் அருகில் உள்ள பகுதிகளிலும் காற்று மாசினைக் கட்டுப்படுத்துவது…
View More டெல்லி மட்டுமின்றி அனைத்து மாநிலங்களுக்கும் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் பொருந்தும் – உச்சநீதிமன்றம்!பட்டாசுகள் வெடிக்க 19 கட்டுப்பாடுகள் விதிப்பு!
தீபாவளி பட்டாசுகளை வெடிக்க 19 கட்டுப்பாடுகளை விதித்து சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுரை வழங்கியுள்ளார். இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் சந்தீப் ராய்…
View More பட்டாசுகள் வெடிக்க 19 கட்டுப்பாடுகள் விதிப்பு!டெல்லி காற்று மாசுபாடு தொடர்பான வழக்கு: மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு!
காற்று மாசுபாடு தொடர்பான வழக்கில் டெல்லி மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைநகர் டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு கடுமையாக உள்ளது. டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக…
View More டெல்லி காற்று மாசுபாடு தொடர்பான வழக்கு: மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு!காற்று மாசுபாடு எதிரொலி – மூச்சுத்திணறல், சுவாச கோளாறால் டெல்லி மக்கள் பாதிப்பு!
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டால், உடல்நலக்குறைவு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களான நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் சமீப காலமாக காற்று மாசுபாடு அதிகரித்து காணப்படுகிறது. அண்மையில்…
View More காற்று மாசுபாடு எதிரொலி – மூச்சுத்திணறல், சுவாச கோளாறால் டெல்லி மக்கள் பாதிப்பு!டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிப்பு – பொதுமக்கள் கடும் அவதி..!
டெல்லியில் காற்று மாசுபாட்டின் அளவு மிகவும் மோசமடைந்திருப்பதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களான நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் சமீப காலமாக காற்று மாசுபாடு அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் டெல்லியின் காற்று…
View More டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிப்பு – பொதுமக்கள் கடும் அவதி..!