“Immediate reporting of patients with symptoms of #Nipah infection within district limits” - Public Health Department Instruction!

#Nipah முன்னெச்சரிக்கை | தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!

தமிழ்நாடு எல்லையோர பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்றால் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் நிபா…

View More #Nipah முன்னெச்சரிக்கை | தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!

அச்சுறுத்தும் நாய்கள்… 2 ஆண்டுகளில் 8 லட்சம் பேர் பாதிப்பு – பொது சுகாதாரத்துறை தகவல்!

தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் நாய்க்கடியால் 8,06,239 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரம், நோய் தடுப்பு துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கிராமப் பகுதி முதல் நகரம் வரை தெரு நாய்களின் தொல்லை பெரும் சவலாக…

View More அச்சுறுத்தும் நாய்கள்… 2 ஆண்டுகளில் 8 லட்சம் பேர் பாதிப்பு – பொது சுகாதாரத்துறை தகவல்!

நிபா வைரஸால் 14 வயது சிறுவன் உயிரிழப்பு | கேரள அரசுடன் ஆலோசனை நடத்திய மத்திய குழு!

கேரள மாநிலம் மலப்புரம் அருகே நிபா வைரஸால் 14 வயது சிறுவன் பலியான விவகாரம் தொடர்பாக மத்திய குழு, கேரள சுகாதார துறையினரிடம் ஆலோசனை மேற்கொண்டனர்.  கடந்த சில நாள்களுக்கு முன்பு கேரள மாநிலம்,…

View More நிபா வைரஸால் 14 வயது சிறுவன் உயிரிழப்பு | கேரள அரசுடன் ஆலோசனை நடத்திய மத்திய குழு!

நிபா வைரஸ் பரவல்- கேரளா விரைகிறது மத்தியக் குழு!

மத்திய சுகாதார அமைச்சகத்தின் தேசிய சுகாதார இயக்கத்தில் இருந்து ஒரு குழு கேரளாவிற்கு விரைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், பாண்டிக்கோடு பகுதியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவனான 14 வயது சிறுவனுக்கு…

View More நிபா வைரஸ் பரவல்- கேரளா விரைகிறது மத்தியக் குழு!

கேரளாவில் அதிகரிக்கும் நிபா வைரஸ் பரவல் : வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை!

கேரளா மாநிலத்தில் ‘நிபா வைரஸ்’ தாக்குதல் அதிகரித்து வருவதால் வைரஸை எதிர்கொள்வதற்கு தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்கோடு பஞ்சாயத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு…

View More கேரளாவில் அதிகரிக்கும் நிபா வைரஸ் பரவல் : வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை!

தமிழ்நாட்டில் கடந்த 7 நாட்களில் 568 பேர் டெங்குவால் பாதிப்பு – பொது சுகாதாரத்துறை தகவல்!

தமிழ்நாட்டில் கடந்த 7 நாட்களில் 568 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.  தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், வெப்பநிலை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் பல்வேறு…

View More தமிழ்நாட்டில் கடந்த 7 நாட்களில் 568 பேர் டெங்குவால் பாதிப்பு – பொது சுகாதாரத்துறை தகவல்!

கொரோனா தொற்றுக்குப் பின் இணை நோய்கள் அதிகரிப்பு – பொது சுகாதாரத் துறை இயக்குநர்!

கொரோனா தொற்றுக்குப் பிறகு மக்களிடையே சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்கள் அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.   கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய…

View More கொரோனா தொற்றுக்குப் பின் இணை நோய்கள் அதிகரிப்பு – பொது சுகாதாரத் துறை இயக்குநர்!

“தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு குறைந்து வருகிறது” – பொது சுகாதாரத் துறை இயக்குநர்!

தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு குறைந்து வருவதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.  மழைக்காலம் தொடங்கும் போதே, கொசுக்களால் பரவும் டெங்கு,  மலேரியா, சிக்குன் குனியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் மக்களிடையே…

View More “தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு குறைந்து வருகிறது” – பொது சுகாதாரத் துறை இயக்குநர்!

பருவ காலத் தொற்று எதிரொலி: பொதுமக்கள் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

தமிழ்நாட்டில் பருவ காலத் தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் முகக்கவசம் அணியுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுடன், பருவ காலத்தில் பரவும் இன்ஃப்ளூயன்ஸா தொற்றும் தீவிரமடைந்து வருவதால் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே…

View More பருவ காலத் தொற்று எதிரொலி: பொதுமக்கள் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!