‘பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள்’ – கடலூரில் மத்திய குழு ஆய்வு!

காட்டுமன்னார்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் 6 பேர் கொண்ட மத்திய குழு பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்தனர்.

View More ‘பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள்’ – கடலூரில் மத்திய குழு ஆய்வு!

விளை நிலங்களில் மாசு ஏற்படுத்திய ஆலையின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் போராட்டம்!

ஈரோடு அருகே விளை நிலங்கள் அதிகம் உள்ள பகுதியில் மாசு ஏற்படுத்தி வரும் ஆலையின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பொது மக்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.…

View More விளை நிலங்களில் மாசு ஏற்படுத்திய ஆலையின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் போராட்டம்!

தொடர் மழையால் நீரில் மூழ்கிய விளை நிலங்கள் – விவசாயிகள் வேதனை!

சீர்காழியில் பெய்த தொடர் மழையால் 5000 ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.  இதனால் தமிழ்நாட்டில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.  இந்நிலையில் சீர்காழி மற்றும்…

View More தொடர் மழையால் நீரில் மூழ்கிய விளை நிலங்கள் – விவசாயிகள் வேதனை!

குளத்தில் கரை உடைந்து வயலுக்குள் புகுந்த நீர் – விவசாயிகள் கவலை!

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குளத்தில் கரை உடைப்பு ஏற்பட்டு, விவசாய நிலங்கள் வழியாக வெள்ள நீர் வெளியேறி வருகிறது. ஈரோடு, கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர், கூடக்கரை அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் நீர் தேக்க…

View More குளத்தில் கரை உடைந்து வயலுக்குள் புகுந்த நீர் – விவசாயிகள் கவலை!