மதுரையில் நேற்று 13 செ.மீ மழைப்பொழிவு … மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி – சு.வெங்கடேசன் எம்.பி பதிவு!

மதுரையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி என சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.

View More மதுரையில் நேற்று 13 செ.மீ மழைப்பொழிவு … மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி – சு.வெங்கடேசன் எம்.பி பதிவு!

சென்னையில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த பெண் உயிரிழப்பு!

சூளைமேடு பகுதியில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்த பெண் உயிரிழந்துள்ளார்.

View More சென்னையில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த பெண் உயிரிழப்பு!

விருதுநகர் | பள்ளியில் புகுந்த மழை நீர் – மாணவர்கள் தவிப்பு…

அருப்புக்கோட்டை அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை சுற்றிலும் மழை நீர் தேங்கி காணப்படுவதால் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ராமானுஜபுரம் கிராமத்தில் ஊராட்சி…

View More விருதுநகர் | பள்ளியில் புகுந்த மழை நீர் – மாணவர்கள் தவிப்பு…

டெல்லியில் மழைநீர் தேங்கிய குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு!

டெல்லி பிரேம் நகர் பகுதியில் மழைநீர் நிரம்பிய குளத்தில்  இரண்டு சிறுவர்கள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பிரேம் நகர் பகுதியில்…

View More டெல்லியில் மழைநீர் தேங்கிய குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு!

மதுரை விளாச்சேரி கால்வாய் உடைந்ததால் வடிவேல் கரை பகுதியில் வெள்ளம் | வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் மக்கள் அவதி!

மதுரை விளாச்சேரி கால்வாய் உடைந்தால் வடிவேல் கரை பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.  200க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.  மதுரை திருப்பரங்குன்றம் ஒன்றியம் விளாச்சேரி கிராமத்தின் வழியாக நாகமலை புதுக்கோட்டையில்…

View More மதுரை விளாச்சேரி கால்வாய் உடைந்ததால் வடிவேல் கரை பகுதியில் வெள்ளம் | வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் மக்கள் அவதி!

சென்னையை அச்சுறுத்தும் மீலியாய்டோசிஸ் தொற்று – மருத்துவர்கள் எச்சரிக்கை!

சென்னையில் ‘மீலியாய்டோசிஸ்’ தொற்று பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மழைக் காலங்களில் மண்ணிலிருந்து பரவும் ‘மீலியாய்டோசிஸ்’ எனப்படும் அரிய வகை பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த சில…

View More சென்னையை அச்சுறுத்தும் மீலியாய்டோசிஸ் தொற்று – மருத்துவர்கள் எச்சரிக்கை!

சென்னை வியாசர்பாடியில் தேங்கிய மழை நீரால் போக்குவரத்து நெரிசல்!

மழை தண்ணீர் தேங்கி இருப்பதால் சென்னை வியாசர்பாடியில் 5 கிலோ மீட்டருக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாக வங்கக்கடலில் மிக்ஜாம் புயல் உருவானது.  இந்த புயல் கடந்த 2 நாட்களுக்கு…

View More சென்னை வியாசர்பாடியில் தேங்கிய மழை நீரால் போக்குவரத்து நெரிசல்!

விமானத்திற்குள் கொட்டிய மழை! -அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்…

டெல்லியில் இருந்து லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் மழை தண்ணீர் ஒழுகியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். டெல்லி விமான நிலையத்தில் இருந்து லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையம் நோக்கி பறந்து கொண்டு…

View More விமானத்திற்குள் கொட்டிய மழை! -அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்…

சென்னை | சைதாப்பேட்டையில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு!

சென்னையில் கனமழை பெய்துவரும் நிலையில், சைதாப்பேட்டை பகுதியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் நேற்று (நவ.29)  இரவு முதல் பெய்து கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி இருக்கிறது. முதலமைச்சரின்…

View More சென்னை | சைதாப்பேட்டையில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு!

”கோவையில் விடிய விடிய கனமழை” – தண்ணீர் தேங்கிய பகுதிகளில் அதிகாலை 3 மணிக்கு ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர்!

கோவையில் விடிய விடிய கொட்டிதீர்த்த கனமழையால்,  நகரின் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில்,  கோவை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும்…

View More ”கோவையில் விடிய விடிய கனமழை” – தண்ணீர் தேங்கிய பகுதிகளில் அதிகாலை 3 மணிக்கு ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர்!