விளை நிலங்களில் மாசு ஏற்படுத்திய ஆலையின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் போராட்டம்!
ஈரோடு அருகே விளை நிலங்கள் அதிகம் உள்ள பகுதியில் மாசு ஏற்படுத்தி வரும் ஆலையின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பொது மக்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது....