கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு – சுகாதாரத்துறை தயார் நிலையில் இருக்க சித்தராமையா உத்தரவு!

கர்நாடகாவில் கோவிட் தொற்று அதிகரித்து வருவதால் முதலமைச்சர் சித்தராமையா அதிகாரிகளுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

View More கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு – சுகாதாரத்துறை தயார் நிலையில் இருக்க சித்தராமையா உத்தரவு!

குரங்கு அம்மை முன்னெச்சரிக்கை – விமான நிலையங்களில் உஷார் நிலை!

குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை அளிப்பதற்காக 3 மருத்துவமனைகளை நோடல் மையங்களாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் குரங்கு அம்மை வேகமாக பரவி வருவதையடுத்து உலக…

View More குரங்கு அம்மை முன்னெச்சரிக்கை – விமான நிலையங்களில் உஷார் நிலை!

மீண்டும் பரவும் குரங்கம்மை… சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

குரங்கம்மை தொற்றுநோய் பரவல் அதிகரித்துள்ளதால், உலக சுகாதார அமைப்பு சர்வதேச சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளதை தொடர்ந்து சுகாதாரத்துறை பாதுகாப்பு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.  குரங்கம்மை (மங்கி பாக்ஸ்) பாதிப்பு ஆர்த்தோபாக்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த வைரசால்…

View More மீண்டும் பரவும் குரங்கம்மை… சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

கடந்த 42 நாட்களில் 720 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு! – சுகாதாரத் துறை தகவல்!

தமிழ்நாட்டில் கடந்த 42 நாட்களில் 720 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.  டெங்கு காய்ச்சல் ஏடிஎஸ் வகை கொசு கடிப்பதால் ஏற்படக்கூடிய கொடிய நோயாகும்.  இவ்வகை கொசுக்கள்…

View More கடந்த 42 நாட்களில் 720 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு! – சுகாதாரத் துறை தகவல்!

மருத்துவமனை கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி ஒதுக்கீடு..!

மருத்துவமனை கடைநிலை ஊழியர்களுக்கு மூன்று ஷிப்ட் அடிப்படையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  பொதுவாக மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் ஷிப்ட் அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.  இந்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கும் ஷிப்ட்…

View More மருத்துவமனை கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி ஒதுக்கீடு..!

“தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு” – பொது சுகாதாரத்துறை தகவல்..!

தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மே மாதத்தில் கடந்த 18 நாட்களில் மட்டும் 136 பேர் டெங்கு பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.  இந்த ஆண்டில் ஜனவரி முதல் தற்போது வரை…

View More “தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு” – பொது சுகாதாரத்துறை தகவல்..!

திடீரென அதிகரிக்கும் தொண்டை வலி, காய்ச்சல் – கொரோனாவின் உருமாறிய வைரஸால் ஏற்படும் பாதிப்பா?

தொண்டை வலி,  இருமலுடன் காய்ச்சல் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் நிலையில் பருவகால நோயாக மாறியதா கொரோனா என்று கேள்வி எழுந்துள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில்,  மூச்சுவிடுவதில் சிரமம்,  இருமல்,  சளி,  தொண்டை வலியுடன் காய்ச்சலால்…

View More திடீரென அதிகரிக்கும் தொண்டை வலி, காய்ச்சல் – கொரோனாவின் உருமாறிய வைரஸால் ஏற்படும் பாதிப்பா?

சிறையிலிருந்தபடியே 2-வது உத்தரவை பிறப்பித்த கெஜ்ரிவால்!

மக்களின் நலவாழ்விற்காக அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும் எனவும்,  மருத்துவமனையில் மருந்துகள் கையிருப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் சுகாதார துறை அமைச்சருக்கு கெஜ்ரிவால் சிறையில் இருந்தபடியே உத்தரவிட்டுள்ளார்.  டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல்…

View More சிறையிலிருந்தபடியே 2-வது உத்தரவை பிறப்பித்த கெஜ்ரிவால்!

பருவ காலத் தொற்று எதிரொலி: பொதுமக்கள் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

தமிழ்நாட்டில் பருவ காலத் தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் முகக்கவசம் அணியுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுடன், பருவ காலத்தில் பரவும் இன்ஃப்ளூயன்ஸா தொற்றும் தீவிரமடைந்து வருவதால் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே…

View More பருவ காலத் தொற்று எதிரொலி: பொதுமக்கள் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்; சுகாதாரத்துறை உத்தரவு

டெங்கு காய்ச்சல் பாதிப்பு அடுத்து வரும் மாதங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ள நிலையில், மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம்களை நடத்த அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள்…

View More டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்; சுகாதாரத்துறை உத்தரவு