ராஜபாளையம் அருகே, கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்!

ராஜபாளையம் அருகே,  சொக்கநாதன் புதூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற  தலைவர் சாந்தி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைத்து பொதுமக்கள் கூட்டத்தை புறக்கணித்து,  திடீரென வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.…

View More ராஜபாளையம் அருகே, கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்!

விடுமுறை தினத்தையொட்டி, சுற்றுலா தலங்களில் குவிந்த பொதுமக்கள்!

விடுமுறை தினத்தையொட்டி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் குவிந்தனர். தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டி உள்ளது. இந்நிலையில், குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.…

View More விடுமுறை தினத்தையொட்டி, சுற்றுலா தலங்களில் குவிந்த பொதுமக்கள்!

சப்ஸ்கிரைபர்களிடம் கோடிக்கணக்கில் பண மோசடி – கோவை யூடியூபர் கணவருடன் கைது

கோவையில் யூ-ட்யூப் சேனல் மூலமாக கோடிக்கணக்கில் பண மோசடி செய்த தம்பதி உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஹேமா, தனது கணவர் ரமேஷுடன் இணைந்து…

View More சப்ஸ்கிரைபர்களிடம் கோடிக்கணக்கில் பண மோசடி – கோவை யூடியூபர் கணவருடன் கைது

தான் செல்லும் வழியில் பொதுமக்களின் வாகனங்களை நிறுத்த கூடாது – போலீசாருக்கு அறிவுறுத்திய புதுச்சேரி முதலமைச்சர்

தனக்காக போக்குவரத்தை நிறுத்த வேண்டாம் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளார். புதுச்சேரியில் ஆளுநர், முதல்வர் உள்ளிட்ட முக்கிய உயரதிகாரிகள் காரில் பயணம் செய்யும் போது முக்கிய சாலை சந்திப்பில் உள்ள சிக்னல்களை…

View More தான் செல்லும் வழியில் பொதுமக்களின் வாகனங்களை நிறுத்த கூடாது – போலீசாருக்கு அறிவுறுத்திய புதுச்சேரி முதலமைச்சர்

தேயிலைத் தோட்டங்களில் காட்டு யானைகள்..! தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!

நீலகிரி தேயிலைத் தோட்டங்களில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால்,அங்கு பணிக்கு செல்லும் ஊழியர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டுமென வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ள கேரள மாநில வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் காட்டு யானைகள்…

View More தேயிலைத் தோட்டங்களில் காட்டு யானைகள்..! தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!

’பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ – அன்புமணி ராமதாஸ்

பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புகைத்தடை சட்டம் காட்சிப் பொருளாகி விடக்கூடாது என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

View More ’பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ – அன்புமணி ராமதாஸ்

சென்னையில் கத்தியால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட போதை ஆசாமிகள்

சென்னை கோயம்பேட்டில் பட்டப்பகலில் கூலித் தொழிலாளிகள் இருவர் மதுபோதையில் கத்தியால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.  சென்னை கோயம்பேடு 100 அடிச் சாலை என்பது  எப்போதுமே பரபரப்பாகக் காணப்படும் சாலை இந்தச்சாலையில்  தினமும் ஆயிரக்கணக்கான…

View More சென்னையில் கத்தியால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட போதை ஆசாமிகள்

தொடர் விடுமுறை: பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

பழனி முருகன் கோவிலில் ஓணம் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான பக்தர்கள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கேரளாவில் விமர்சையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு‌…

View More தொடர் விடுமுறை: பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

தொடர் விடுமுறை: பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

பழனி முருகன் கோவிலில் ஓணம் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான பக்தர்கள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கேரளாவில் விமர்சையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு‌…

View More தொடர் விடுமுறை: பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

ஒயர் திருடிய வாலிபர் : கம்பத்தில் கட்டி வைத்து அடித்த பொதுமக்கள்

கள்ளக்குறிச்சி அருகே தண்டலை  கிராமத்தில் விவசாய கிணற்றில் ஒயர் திருடிய வாலிபரை கம்பத்தில் கட்டி வைத்து அடித்த பொதுமக்கள். கள்ளக்குறிச்சி அருகே தண்டலை  கிராமத்தில் கடந்த 6 மாதங்களாக 20-க்கும் மேற்பட்டவர்களின் விவசாய கிணற்றில்…

View More ஒயர் திருடிய வாலிபர் : கம்பத்தில் கட்டி வைத்து அடித்த பொதுமக்கள்