ஹரியானாவில் ஜீப் கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் குழந்தை உட்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
View More #Haryana | ஜீப் கால்வாயில் கவிழ்ந்து விபத்து… 9 பேர் உயிரிழப்பு!Canal
#Usilampatti | 30 ஆண்டுகளாக சீரமைக்காத கால்வாய் – தனி ஒருவராக தூர்வாரி சீரமைத்த சமூக ஆர்வலர்!
உசிலம்பட்டியில் 30 ஆண்டுகளாக சீரமைக்காத கால்வாயை தனி ஒருவராக தூர்வாரி சீரமைத்த சமூக ஆர்வலர் ஜெயராமனுக்கு கிராம மக்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திருமங்கலம் பிரதான கால்வாயிலிருந்து…
View More #Usilampatti | 30 ஆண்டுகளாக சீரமைக்காத கால்வாய் – தனி ஒருவராக தூர்வாரி சீரமைத்த சமூக ஆர்வலர்!பீகாரில் இடிந்து விழுந்த மற்றொரு பாலம்! ஒரே வாரத்தில் 2 பாலங்கள் இடிந்து விழுந்ததால் பரபரப்பு!
பிகாரில் ஒரே வாரத்தில் 2 பாலங்கள் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் கடந்த ஜூன் 18ஆம் தேதி பாலம் ஒன்று இடிந்து விழுந்த நிலையில் அடுத்த சில…
View More பீகாரில் இடிந்து விழுந்த மற்றொரு பாலம்! ஒரே வாரத்தில் 2 பாலங்கள் இடிந்து விழுந்ததால் பரபரப்பு!மதுரை விளாச்சேரி கால்வாய் உடைந்ததால் வடிவேல் கரை பகுதியில் வெள்ளம் | வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் மக்கள் அவதி!
மதுரை விளாச்சேரி கால்வாய் உடைந்தால் வடிவேல் கரை பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மதுரை திருப்பரங்குன்றம் ஒன்றியம் விளாச்சேரி கிராமத்தின் வழியாக நாகமலை புதுக்கோட்டையில்…
View More மதுரை விளாச்சேரி கால்வாய் உடைந்ததால் வடிவேல் கரை பகுதியில் வெள்ளம் | வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் மக்கள் அவதி!58 கிராம கால்வாய் தொட்டிப்பாலத்தை வந்தடைந்தது வைகை நீர்!
உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் 58 கால்வாய் தொட்டிப்பாலத்தை வந்தடைந்தது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள், பல்வேறு அமைப்பினர்…
View More 58 கிராம கால்வாய் தொட்டிப்பாலத்தை வந்தடைந்தது வைகை நீர்!கல்லணைக் கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை!
தஞ்சாவூா் பெரியகோயில் அருகே கல்லணைக் கால்வாயில் நீரில் மூழ்கிய நிலையில் 3 அடி உயர கருங்கல்லால் ஆன அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. தஞ்சாவூா் பெரிய கோயிலையொட்டி செல்லும் கல்லணைக் கால்வாயின் படித்துறையில் வெள்ளிக்கிழமை சிலா்…
View More கல்லணைக் கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை!சீர்காழி கழுகுமலையாறு வாய்க்கால் தூர்வாரும் பணிகள் – ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாமல் திணறும் அதிகாரிகள்!
சீர்காழி கழுகுமலையாறு வாய்க்கால் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் கழிவுநீர் கலப்பதை தடுக்க முடியாமலும், ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாமலும் திணறி வருகின்றனர். மயிலாடுதுறை, சீர்காழி நகரின் வழியாக கழுகுமலையாறு வாய்க்கால் பாய்ந்தோடுகிறது .கொண்டல்…
View More சீர்காழி கழுகுமலையாறு வாய்க்கால் தூர்வாரும் பணிகள் – ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாமல் திணறும் அதிகாரிகள்!காவிரி பாசன மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்த வலியுறுத்தல் – அன்புமணி ராமதாஸ்
காவிரி பாசன மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக…
View More காவிரி பாசன மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்த வலியுறுத்தல் – அன்புமணி ராமதாஸ்கப்பலில் முடங்கிய உலக வர்த்தகம்!
சூயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்ட ‘எவர் கிவன்’ கப்பலில் கழிவறை காகிதம் முதல் காபி பொடிவரை பல்வேறு நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படவேண்டிய பொருட்கள் மாட்டிக்கொண்டு உலக பொருளாதாரமே முடங்கியுள்ளது. சூயஸ் கால்வாயில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல்…
View More கப்பலில் முடங்கிய உலக வர்த்தகம்!கலக்கத்தில் உலகம், கலாய்க்கும் நெட்டிசன்கள்!
தாய்வான் நாட்டைச் சேர்ந்த ‘எவர் கிவன்’ சரக்குக் கப்பல் சூயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்டு மணிக்கு ரூ.29-ஆயிரம் கோடி இழப்பை உலகளவில் ஏற்படுத்தி உள்ளது. ஆனால் நெட்டிசன்கள் இந்த சம்பவத்தை வைத்து வெளியீடும் மீம்ஸ்கள்…
View More கலக்கத்தில் உலகம், கலாய்க்கும் நெட்டிசன்கள்!