விழுப்புரம் அருகே கிணற்றில் மனித கழிவு கலக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கிணற்றில் இருந்தது தேன் அடை என மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.பாளையம் எனும் கிராமத்தில் 100-க்கும்…
View More “விழுப்புரம் கிணற்றில் இருந்தது மனிதக் கழிவு அல்ல” – மாவட்ட ஆட்சியர் விளக்கம்!public
மயிலாடுதுறை அருகே சிறுத்தை நடமாட்டம் – தனியார் பள்ளிக்கு விடுமுறை!
மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதையடுத்து, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு, செம்மங்குளம் அருகே இரவு 11 மணிக்கு சிறுத்தை நடமாட்டம்…
View More மயிலாடுதுறை அருகே சிறுத்தை நடமாட்டம் – தனியார் பள்ளிக்கு விடுமுறை!கலைஞர் அருங்காட்சியகத்தை மார்.6 முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி!
‘கலைஞர் உலகம்’ அருங்காட்சியகத்தை மார்.6 ஆம் தேதி முதல் முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது; முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் சென்னை, மெரினா கடற்கரை,…
View More கலைஞர் அருங்காட்சியகத்தை மார்.6 முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி!சாலையில் தாறுமறாக ஓடிய அரசு பேருந்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…
கன்னியாகுமரி அருகே 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பேருந்தில் பிரேக் பழுதாகியது. இந்த நிலையில் கற்கள், பழைய டயர் போன்ற பொருட்களை வீசி பொதுமக்கள் பேருந்தை நிறுத்தினர். கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே மேல்…
View More சாலையில் தாறுமறாக ஓடிய அரசு பேருந்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…தேவநல்லூர் கிராமத்தில் உலா வரும் கரடி – பொதுமக்கள் அச்சம்!
களக்காடு அருகே தேவநல்லூர் கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் கரடியால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம், களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இதில் யானை, கரடி, புலி,…
View More தேவநல்லூர் கிராமத்தில் உலா வரும் கரடி – பொதுமக்கள் அச்சம்!தேசிய நெடுஞ்சாலையில் நிழல் கூடம் இல்லாததால் பொதுமக்கள் அவதி!
தேசிய நெடுஞ்சாலையில் நிழல் கூடம் இல்லாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியில், பெங்களூர் சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நிழல் கூடம் இல்லாததால், பொதுமக்கள் ஆபத்தை உணராமல்…
View More தேசிய நெடுஞ்சாலையில் நிழல் கூடம் இல்லாததால் பொதுமக்கள் அவதி!திருவள்ளூரில் கடும் பனிப்பொழிவு – வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி!
திருவள்ளூரில் அதிகாலையில் கடும் பனிமூட்டம் நிலவியதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினர். திருவள்ளூரில் இன்று அதிகாலையில் இருந்து கடும் பனிமூட்டம் நிலவியது. திருவள்ளூர் பேருந்து நிலையம், ரயில் நிலையம், தேரடி, திருவள்ளூர் திருப்பதி…
View More திருவள்ளூரில் கடும் பனிப்பொழிவு – வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி!மயானத்திற்கு பாதை இல்லை – சாலை நடுவே 2 உடல்களை வைத்து கிராமமக்கள் போராட்டம்!
மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததால் 2 உடல்களை சாலை நடுவே வைத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள சுப்பிரமணியபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜம்புலிங்கபுரம் கிராமம் உள்ளது. இந்த…
View More மயானத்திற்கு பாதை இல்லை – சாலை நடுவே 2 உடல்களை வைத்து கிராமமக்கள் போராட்டம்!தாமிரபரணி ஆற்றுக்குள் பொதுமக்கள் இறங்க வேண்டாம் – திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், தாமிரபரணி ஆற்றுக்குள் பொதுமக்கள் இறங்க வேண்டாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில்…
View More தாமிரபரணி ஆற்றுக்குள் பொதுமக்கள் இறங்க வேண்டாம் – திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்!புத்தாண்டு 2024 – வழிபாடு தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரிப்பு!
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு வழிபாட்டுத் தலங்களில் மக்கள் குவிந்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். 2023 ஆம் ஆண்டு நிறைவடைந்து 2024 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் மக்கள் பட்டாசு வெடித்தும்,…
View More புத்தாண்டு 2024 – வழிபாடு தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரிப்பு!