சென்னையில் பெரும் கடும் பனிமூட்டம் காரணமாக விமானம் மற்றும் ரயில் சேவைகள் நிருத்தப்பட்டுள்ளது.
View More சென்னை கடும் பனிமூட்டம் விமானம், ரயில் சேவைகள் பாதிப்பு!suffer
புதிய தாழ்தள பேருந்துகளில் போதிய காற்று வருகிறதா? பயணிகள் கூறுவது என்ன?
சென்னை மாநகர பேருந்துகளில் புதிதாக பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள தாழ்தள பேருந்துகளில் காற்று வராததால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சென்னையில் உள்ள 17 வழித்தடங்களில் மொத்தம் 58 தாழ்தள பேருந்துகள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டன.…
View More புதிய தாழ்தள பேருந்துகளில் போதிய காற்று வருகிறதா? பயணிகள் கூறுவது என்ன?திருவள்ளூரில் கடும் பனிப்பொழிவு – வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி!
திருவள்ளூரில் அதிகாலையில் கடும் பனிமூட்டம் நிலவியதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினர். திருவள்ளூரில் இன்று அதிகாலையில் இருந்து கடும் பனிமூட்டம் நிலவியது. திருவள்ளூர் பேருந்து நிலையம், ரயில் நிலையம், தேரடி, திருவள்ளூர் திருப்பதி…
View More திருவள்ளூரில் கடும் பனிப்பொழிவு – வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி!டெல்லியில் கடும் பனிமூட்டம் – பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி!
டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். காலநிலை மாற்றத்தால் வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. குறிப்பாக, டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. …
View More டெல்லியில் கடும் பனிமூட்டம் – பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி!உதகையில் கடும் பனிப்பொழிவு – பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி!
உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலநிலை மாற்றத்தால் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை உறைபனி பொழிவு…
View More உதகையில் கடும் பனிப்பொழிவு – பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி!ராமநாதபுரம் மாவட்டத்தில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சாலை – பொதுமக்கள் அவதி!
காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சாலையில் கம்புகளை வைத்து தற்காலிக பாலம் அமைத்தும் ஆபத்தான முறையில் பொதுமக்கள் பயணித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, கடலாடி, சாயல்குடி போன்ற பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெய்த…
View More ராமநாதபுரம் மாவட்டத்தில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சாலை – பொதுமக்கள் அவதி!ஆவடியில் துர்நாற்றம் வீசும் ‘நம்ம டாய்லெட்’ – பொதுமக்கள் அவதி!
சென்னையை அடுத்த ஆவடியில் ‘நம்ம டாய்லெட்’ துர்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டால் ஏற்படும் பல்வேறு நோய்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் கொண்டு…
View More ஆவடியில் துர்நாற்றம் வீசும் ‘நம்ம டாய்லெட்’ – பொதுமக்கள் அவதி!தக்காளி கிலோ ரூ 2-க்கு விற்பனை: விவசாயிகள் வேதனை!
தக்காளி விளைச்சல் அதிகமாக இருப்பதால் கடந்த மாதத்திலிருந்து தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் ஒரு கிலோ தக்காளி ரூ.2க்கு விற்கப்படுகிறது. கிருஷ்ணகிரி உள்ள போச்சம்பள்ளி அதன் சுற்ற…
View More தக்காளி கிலோ ரூ 2-க்கு விற்பனை: விவசாயிகள் வேதனை!