பாகிஸ்தானில் திடீர் அதிகனமழை: 37 பேர் உயிரிழப்பு!

வட இந்தியா மற்றும் பாகிஸ்தானில் கடும் பனிச்சரிவு மற்றும் கனமழை பெய்தது.  ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால்,  அப்பகுதிகளில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.  ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தில்…

View More பாகிஸ்தானில் திடீர் அதிகனமழை: 37 பேர் உயிரிழப்பு!

திருவள்ளூரில் கடும் பனிப்பொழிவு – வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி!

திருவள்ளூரில் அதிகாலையில் கடும் பனிமூட்டம் நிலவியதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினர். திருவள்ளூரில் இன்று அதிகாலையில் இருந்து கடும் பனிமூட்டம் நிலவியது.   திருவள்ளூர் பேருந்து நிலையம், ரயில் நிலையம், தேரடி, திருவள்ளூர் திருப்பதி…

View More திருவள்ளூரில் கடும் பனிப்பொழிவு – வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி!

டெல்லியில் கடும் பனிமூட்டம் – பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி! 

டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.  காலநிலை மாற்றத்தால் வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.  குறிப்பாக,  டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. …

View More டெல்லியில் கடும் பனிமூட்டம் – பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி! 

உதகையில் கடும் பனிப்பொழிவு – பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி!

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலநிலை மாற்றத்தால் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை உறைபனி பொழிவு…

View More உதகையில் கடும் பனிப்பொழிவு – பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி!

ஓசூரில் கடும் பனிப்பொழிவு | வாகன ஓட்டிகள் அவதி!

ஒசூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவியது. சூளகிரி, பாகலூர், ராயக்கோட்டை ஆகிய…

View More ஓசூரில் கடும் பனிப்பொழிவு | வாகன ஓட்டிகள் அவதி!

பெய்ஜிங் சுரங்கப்பாதையில் 2 ரயில்கள் மோதிய விபத்தில் 515 பேர் படுகாயம்!

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் சுரங்கப்பாதையில் 2  ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதில் 515 பேர் படுகாயமும்,  102 பேருக்கு எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடுமையான பனியினால் ரயில் தடங்கள் வழுக்குவதே…

View More பெய்ஜிங் சுரங்கப்பாதையில் 2 ரயில்கள் மோதிய விபத்தில் 515 பேர் படுகாயம்!

வெண்பனி போர்வையால் மூடப்பட்ட உசிலம்பட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அண்மையில் தமிழ்நாட்டில் பெய்த மழை காரணமாக, பெரிய அளவில் பனிப்பொழிவு இல்லாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் தமிழ்நாட்டின் பல்வேறு…

View More வெண்பனி போர்வையால் மூடப்பட்ட உசிலம்பட்டி