மிக்ஜாம் புயல் எதிரொலி – பணிகளை விரைவுபடுத்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவு!

மிக்ஜாம் புயல் தீவிரம் அடைந்து வரும் நிலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பணிகளை விரைவுபடுத்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வங்க கடல் பகுதியில் கடந்த 27 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்…

View More மிக்ஜாம் புயல் எதிரொலி – பணிகளை விரைவுபடுத்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவு!

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 3000 கன அடி நீர் திறப்பு!

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22.69 அடியை நெருங்கியதையடுத்து, இன்று  மாலை 5 மணி முதல் 3000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.  தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளான பூண்டி,  புழல்,  செம்பரம்பாக்கம்…

View More செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 3000 கன அடி நீர் திறப்பு!

மகளிர் உரிமை தொகைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் அதிரடி!

தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.  திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்…

View More மகளிர் உரிமை தொகைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் அதிரடி!

பயிர் நிதியுதவி வழங்க தெலங்கானா அரசுக்கு தடை! – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

தெலங்கானாவில் விவசாயிகளுக்கு ராபி பயிர் நிதியுதவி வழங்குவதற்கு தற்காலிக தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.  இதற்கான இறுதிகட்டப் பிரசாரத்தை அரசியல் கட்சிகள்…

View More பயிர் நிதியுதவி வழங்க தெலங்கானா அரசுக்கு தடை! – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

சட்டப்பேரவைகளின் சட்டம் இயற்றும் அங்கீகாரத்தை ஆளுநர் நசுக்கக் கூடாது! – உச்சநீதிமன்றம்

சட்டப்பேரவைகளின் சட்டம் இயற்றும் அங்கீகாரத்தை ஆளுநர்கள் நசுக்க கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  பஞ்சாப் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பதாக மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக ஆம் ஆத்மி தலைமையிலான…

View More சட்டப்பேரவைகளின் சட்டம் இயற்றும் அங்கீகாரத்தை ஆளுநர் நசுக்கக் கூடாது! – உச்சநீதிமன்றம்

கேரள ஆளுநரின் செயலருக்கு நோட்டீஸ் – உச்சநீதிமன்றம் உத்தரவு!

மசோதா விவகாரத்தில் காலம் தாழ்த்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கேரள ஆளுநரின் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல்,  மாநில ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாக கேரள…

View More கேரள ஆளுநரின் செயலருக்கு நோட்டீஸ் – உச்சநீதிமன்றம் உத்தரவு!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் செல்ல தடை – கேரள உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவு!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில்  செல்லக்கூடாது என கேரள உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் பல லட்சம் பக்தர்கள்…

View More சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் செல்ல தடை – கேரள உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவு!

பயணிகளிடம் சில்லறை கேட்டு நிர்பந்திக் கூடாது – நடத்துநர்களுக்கு போக்குவரத்து கழகம் அதிரடி உத்தரவு!

சென்னையில் மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிகளிடம் பயணச்சீட்டுக்காக சில்லறை கேட்டு நிர்பந்திக் கூடாது என போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகளில்,  பயணிகள் பேருந்தில் ஏறும் போதே பயணச்சீட்டிற்கு…

View More பயணிகளிடம் சில்லறை கேட்டு நிர்பந்திக் கூடாது – நடத்துநர்களுக்கு போக்குவரத்து கழகம் அதிரடி உத்தரவு!

15 நாட்களில் சரணடைய வேண்டும்..! – முன்னாள் எம்.பி. ஜெயப்பிரதாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

திரையரங்கு ஊழியர்களிடம் வசூலித்த இ.எஸ்.ஐ. தொகையை செலுத்தாத வழக்கில் நடிகை ஜெயப்பிரதா 15 நாட்களில் சரணடைய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்பிரதா சென்னை அண்ணா சாலையில் திரையரங்கு ஒன்றை நடத்தி வந்தார்.…

View More 15 நாட்களில் சரணடைய வேண்டும்..! – முன்னாள் எம்.பி. ஜெயப்பிரதாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டிற்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்று வரும் 31ம் தேதி வரை காவிரியில் இருந்து 3000 கன அடி தண்ணீரை தமிழ்நாட்டிற்கு திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.…

View More தமிழ்நாட்டிற்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு