பாலை பாட்டிலில் அடைத்து விற்பது சாத்தியமா? : அறிக்கை தாக்கல் செய்ய ஆவின் நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

மதுபானங்களை பாட்டிலில் அடைத்து விற்கும்போது, ஆவின் பாலை ஏன் பாட்டிலில் விற்க முடியாது என, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பிளாஸ்டிக் தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரிய வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து…

View More பாலை பாட்டிலில் அடைத்து விற்பது சாத்தியமா? : அறிக்கை தாக்கல் செய்ய ஆவின் நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – மகளிர் உரிமைத்தொகை திட்ட சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் நியமனம்!!

புதிய தலைமைச் செயலாளராக ஷிவ்தாஸ் மீனா பொறுப்பேற்றுள்ள நிலையில் முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. திமுக ஆட்சியமைத்து முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக…

View More ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – மகளிர் உரிமைத்தொகை திட்ட சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் நியமனம்!!

இம்ரான் கானை விடுதலை செய்ய பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதமானது என்று கூறி, அவரை விடுதலை செய்ய அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான…

View More இம்ரான் கானை விடுதலை செய்ய பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சூடானில் இருக்கும் தூதரக அதிகாரிகளை மீட்க வேண்டும் – அமெரிக்க ராணுவத்திற்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவு

சூடான் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை பாதுகாப்புடன் மீட்குமாறு அமெரிக்க ராணுவத்திற்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில் அதிகாரங்களை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில்…

View More சூடானில் இருக்கும் தூதரக அதிகாரிகளை மீட்க வேண்டும் – அமெரிக்க ராணுவத்திற்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவு

சட்டப் பேரவை நிகழ்வுகளில் அனைத்து அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும் -புதுச்சேரி சபாநாயகர் செல்வம்!

புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வுகள் நடக்கும் போது தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து செயலர்கள் மற்றும் துறை இயக்குநர்கள் பேரவை வளாகத்தில் இருக்க வேண்டுமென சபாநாயகர் செல்வம் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் உள்ள அரசு உயர் அதிகாரிகள்,…

View More சட்டப் பேரவை நிகழ்வுகளில் அனைத்து அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும் -புதுச்சேரி சபாநாயகர் செல்வம்!

எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் பிறப்பித்த உத்தரவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

புகார்தாரரை சாதி பெயரை சொல்லி திட்டிய காவல் ஆய்வாளர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென மதுரை எஸ்.பி.-க்கு தமிழக எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் பிறப்பித்த உத்தரவிற்கு சென்னை உயர்நீதிமன்றம்…

View More எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் பிறப்பித்த உத்தரவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் தொடர் கண்காணிப்பு வேண்டும் – மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

மழையால் பாதிக்கப்படும் பகுதிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மழையால் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க,…

View More மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் தொடர் கண்காணிப்பு வேண்டும் – மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

தமிழ்நாட்டில் 1,635 ஊழல் வழக்குகள் – விரைந்து முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் கடந்த 1983ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை, 1,635 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு…

View More தமிழ்நாட்டில் 1,635 ஊழல் வழக்குகள் – விரைந்து முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

டிஜிபி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சிறுமிகள் சார்பான புகார் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனது 17 வயது மகள்,…

View More டிஜிபி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நெடுஞ்சாலையில் அம்மா உணவகங்கள் – மனு தள்ளுபடி!

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 25 கிலோ மீட்டர் இடைவெளியிலும் அம்மா உணவகங்கள் அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த…

View More நெடுஞ்சாலையில் அம்மா உணவகங்கள் – மனு தள்ளுபடி!