குற்றாலத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார்.
View More குற்றாலத்தில் களத்தில் இறங்கி தூய்மை பணி செய்த மாவட்ட ஆட்சித் தலைவர்!DistrictCollector
உரிய இழப்பீடு வழங்காததால் மாவட்ட ஆட்சியரின் வாகனம் ஜப்தி!
தென்காசியில் விபத்தில் சிக்கியவருக்கு உரிய இழப்பீடு வழங்காததால் நீதிமன்ற பணியாளர்கள் ஆட்சியரின் வாகனத்தை ஜப்தி செய்துள்ளனர் . தென்காசி மாவட்டம் தெற்குமேடு பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு விபத்தில்…
View More உரிய இழப்பீடு வழங்காததால் மாவட்ட ஆட்சியரின் வாகனம் ஜப்தி!சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் டிச.4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
புயல் எச்சரிக்கை காரணமாக வரும் டிச.4 -ம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருவதாலும், நாளை…
View More சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் டிச.4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 3000 கன அடி நீர் திறப்பு!
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22.69 அடியை நெருங்கியதையடுத்து, இன்று மாலை 5 மணி முதல் 3000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம்…
View More செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 3000 கன அடி நீர் திறப்பு!கனமழை பாதிப்பு எதிரொலி; நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
கனமழை பாதிப்பு காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, குன்னூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, குன்னூர் ஆகிய பகுதிகளில் நவம்பர் 22 ஆம் தேதி புதன்கிழமை…
View More கனமழை பாதிப்பு எதிரொலி; நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!7,000 டன் நெல் மூட்டைகள் மாயமான விவகாரம் – விசாரணைக்கு ஆணையிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
தருமபுரி அரசு கிடங்கிலிருந்து 7,000 டன் நெல் மூட்டைகள் மாயமானது குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: ”தருமபுரி…
View More 7,000 டன் நெல் மூட்டைகள் மாயமான விவகாரம் – விசாரணைக்கு ஆணையிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!நரிக்குறவர் இன சிறார்களின் கல்விக்கு உதவிய மாவட்ட ஆட்சியர் – குவியும் பாராட்டு
அரக்கோணம் அருகே பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய நரிக்குறவர் இன மாணவர்களை, மாவட்ட ஆட்சியரே நேரடியாக பள்ளியில் சேர்த்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் தணிகை போளூர் கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவர் இனத்தைச்…
View More நரிக்குறவர் இன சிறார்களின் கல்விக்கு உதவிய மாவட்ட ஆட்சியர் – குவியும் பாராட்டு