செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் நீர்திறப்பு… கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

தமிழ்நாடு முழுவதும் நேற்று தொடர்ந்து பெய்த கனமழையால், சென்னையின் முக்கிய ஏரிகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுபகுதி காரணமாக, மாநிலம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில்…

View More செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் நீர்திறப்பு… கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சுட்டெரிக்கும் கோடை வெயில் – குறைந்து வரும் முக்கிய ஏரிகளின் நீர்த் தேக்கங்கள்!

கோடை வெயில் சுட்டெரிப்பதால் சென்னையைச் சுற்றியுள்ள முக்கிய ஏரிகளில் நீர்வரத்து குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொதுவாக கோடை…

View More சுட்டெரிக்கும் கோடை வெயில் – குறைந்து வரும் முக்கிய ஏரிகளின் நீர்த் தேக்கங்கள்!

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 3000 கன அடி நீர் திறப்பு!

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து 2800 கன அடியாக உள்ள நிலையில், இன்று பிற்பகல் 1.30  மணி முதல் 3000 கன அடியாக நீர் திறப்பு உயர்த்தப்பட்டுள்ளது.  தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளான…

View More செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 3000 கன அடி நீர் திறப்பு!

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறக்கும் போது எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து ஆய்வு!

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் செல்லும் கால்வாய் மற்றும் ஷட்டரை பருவமழை சிறப்பு கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.  தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,…

View More செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறக்கும் போது எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து ஆய்வு!

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 3000 கன அடி நீர் திறப்பு!

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22.69 அடியை நெருங்கியதையடுத்து, இன்று  மாலை 5 மணி முதல் 3000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.  தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளான பூண்டி,  புழல்,  செம்பரம்பாக்கம்…

View More செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 3000 கன அடி நீர் திறப்பு!

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் குறைப்பு!

சென்னை மாநகராட்சி கோரிக்கை வைத்ததாலும் மழையின் வரத்து குறைந்ததாலும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பது குறைக்கப்பட்டுள்ளது என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து காலை 6.000…

View More செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் குறைப்பு!

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு – நீர்வரத்து 440 கன அடியாக உயர்வு.!

செம்பரம்பாக்கம் ஏரிக்கு  அதிகரித்து  440 கன அடியாக உயர்ந்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று (நவ. 14) காலை புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாள்களுக்கு…

View More செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு – நீர்வரத்து 440 கன அடியாக உயர்வு.!

சென்னை குடிநீர் ஏரிகளில் 9 மாதத்திற்கு தேவையான தண்ணீர் இருப்பு – அதிகாரிகள் தகவல்!

செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை உள்பட சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 75 சதவீதத்திற்கு அதிகமாக நீர் நிரம்பியுள்ளது, அடுத்த 9 மாதங்களுக்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் விநியோகம் செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் குடிநீர் வழங்கும்…

View More சென்னை குடிநீர் ஏரிகளில் 9 மாதத்திற்கு தேவையான தண்ணீர் இருப்பு – அதிகாரிகள் தகவல்!

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் வெளியேற்றம்… மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

தொடர்கனமழையால் நிரம்பிய செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். எனவே அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை…

View More செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் வெளியேற்றம்… மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரிப்பு!

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 250 கன அடியில் இருந்து 500 அடியாக உயர்த்தி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியானது 25.51 சதுர…

View More செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரிப்பு!