பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட குற்றவியல் வழக்குகளில், புகார்தார பெண் சொல்வது எல்லாம் உண்மையாக இருக்க வேண்டிய அவசியல் இல்லை என்று கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
View More “பாலியல் குற்றச்சாட்டுகளில் பெண்கள் சொல்வது எல்லாமே உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை” – கேரள உயர் நீதிமன்றம்!kerala high court
அணிவகுப்பு நிகழ்ச்சிகளில் யானைகளை ஈடுபடுத்துவது குறித்து வேதனை தெரிவித்த கேரள உயர் நீதிமன்றம்! புதிய கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவு!
அணிவகுப்பு நிகழ்ச்சிகளில் யானைகளை பயன்படுத்த பல கட்டுப்பாடுகளை விதித்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் கோயில் திருவிழாக்கள், அணிவகுப்புகளில் யானைகள் அதிகம் பயன்படுத்தபடுவதாகவும், அவை துன்புறுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தன. இது…
View More அணிவகுப்பு நிகழ்ச்சிகளில் யானைகளை ஈடுபடுத்துவது குறித்து வேதனை தெரிவித்த கேரள உயர் நீதிமன்றம்! புதிய கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவு!பாலியல் குற்றச்சாட்டு | முன் ஜாமீன் கோரி மலையாள நடிகர் #Siddique உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!
பாலியல் வன்கொடுமை புகாரில் தேடப்பட்டு வரும் மலையாள நடிகர் சித்திக்கின் முன்ஜாமின் மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். மலையாள திரையுலகில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்களா?…
View More பாலியல் குற்றச்சாட்டு | முன் ஜாமீன் கோரி மலையாள நடிகர் #Siddique உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!ஆண் குழந்தையை மட்டுமே வேண்டும் என கூறுவது ஒழுக்கக்கேடு – கேரள உயர்நீதிமன்றம்!
ஆண் குழந்தையை மட்டுமே பெற்றெடுக்க வேண்டும் என்று கூறுவது ஒழுக்கக்கேடான செயல் என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு, மூவாட்டுப்புழா பகுதியை சேர்ந்த ஒருவருடன் 2012-ம்…
View More ஆண் குழந்தையை மட்டுமே வேண்டும் என கூறுவது ஒழுக்கக்கேடு – கேரள உயர்நீதிமன்றம்!பெண் பத்திரிக்கையாளர் விவகாரத்தில், நடிகர் சுரேஷ் கோபிக்கு முன்ஜாமீன்!
பெண் பத்திரிக்கையாளரிடம் தவறாக நடந்து கொண்டதாக தொடரப்பட்ட வழக்கில், பிரபல நடிகர் சுரேஷ் கோபிக்கு முன்ஜாமீன் வழங்கி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல மலையாள நடிகரான சுரேஷ் கோபி தமிழில், தீனா, ஐ, தமிழரசன்…
View More பெண் பத்திரிக்கையாளர் விவகாரத்தில், நடிகர் சுரேஷ் கோபிக்கு முன்ஜாமீன்!ரூ.3,000 கோடி மோசடி: UTS நிறுவனம் மீது 15 வழக்குகள் பதிவு!
கோயம்புத்தூரைச் சேர்ந்த யுனிவர்சல் டிரேடிங் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (UTS) நிர்வாக இயக்குநர் கௌதம் ரமேஷ் மீது சிபிஐ 15 வழக்குகளை அடுத்தடுத்த நாட்களில் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. UTS நிர்வாக…
View More ரூ.3,000 கோடி மோசடி: UTS நிறுவனம் மீது 15 வழக்குகள் பதிவு!சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் செல்ல தடை – கேரள உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவு!
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் செல்லக்கூடாது என கேரள உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் பல லட்சம் பக்தர்கள்…
View More சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் செல்ல தடை – கேரள உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவு!நிர்வாணம் வேறு…ஆபாசம் வேறு… ரெஹானா பாத்திமா வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….
ரெஹானா பாத்திமாவின் அரை நிர்வாண வீடியோ தொடர்பான வழக்கை கேரள உயர் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த பிரபல சமூக ஆர்வலர் ரெஹானா பாத்திமா. இவர் 2020ம் ஆண்டு தனது அரை…
View More நிர்வாணம் வேறு…ஆபாசம் வேறு… ரெஹானா பாத்திமா வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….முதலமைச்சர் தனி செயலாளர் மனைவிக்கு பேராசிரியர் பணி- தடைவிதித்த உயர்நீதிமன்றம்
கண்ணூர் பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியையாக முதல்வரின் தனிச் செயலாளர் கே.கே.ராகேஷின் மனைவி நியமனத்துக்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் கண்ணூர் பல்கலைகழகத்தில் மலையாளம் துறையில் இணை…
View More முதலமைச்சர் தனி செயலாளர் மனைவிக்கு பேராசிரியர் பணி- தடைவிதித்த உயர்நீதிமன்றம்மது வாசனையை மட்டும் வைத்து போதை வழக்கு போட முடியாது: கேரள உயர் நீதிமன்றம்
மது வாசனையை மட்டும் வைத்து குடிபோதையில் ஒருவர் இருந்ததாக வழக்குத் தொடர முடியாது என்று கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் சலீம் குமார். இவர் கேரள உயர்…
View More மது வாசனையை மட்டும் வைத்து போதை வழக்கு போட முடியாது: கேரள உயர் நீதிமன்றம்