மக்களின் நலவாழ்விற்காக அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும் எனவும், மருத்துவமனையில் மருந்துகள் கையிருப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் சுகாதார துறை அமைச்சருக்கு கெஜ்ரிவால் சிறையில் இருந்தபடியே உத்தரவிட்டுள்ளார். டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல்…
View More சிறையிலிருந்தபடியே 2-வது உத்தரவை பிறப்பித்த கெஜ்ரிவால்!Order
கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதி அதிமுக எம்எல்ஏ வெற்றியை எதிர்த்து வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அசோக்குமார் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், வாக்குகளை உயர்நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் மறு எண்ணிக்கை நடத்தி சரிபார்த்து அறிக்கை அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
View More கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதி அதிமுக எம்எல்ஏ வெற்றியை எதிர்த்து வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!சிஏஏவுக்கு எதிரான மனுக்கள் – மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. கடந்த 2019 டிசம்பர் 11-ல் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் 2019 டிசம்பர்…
View More சிஏஏவுக்கு எதிரான மனுக்கள் – மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு – தமிழ்நாடு அரசு உத்தரவு!
நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தை கருத்தில் கொண்டு பிசான பருவ சாகுபடிக்கு மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் 118…
View More மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு – தமிழ்நாடு அரசு உத்தரவு!அரசு ஆவணங்களில் தனிநபர் ஆதார் தகவல்கள் வேண்டாம் – புதுச்சேரி அரசு அதிரடி உத்தரவு!
புதுச்சேரி மாநிலத்தில் அரசுத்துறை ஆவணங்களில் இணைக்கப்பட்டுள்ள பொதுமக்களின் ஆதார் தகவல்களை தனிநபர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நீக்க வேண்டும் அல்லது மறைக்க வேண்டும் என புதுச்சேரி திட்டம் மற்றும் ஆராய்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசுத்துறை ஆவணங்களில்…
View More அரசு ஆவணங்களில் தனிநபர் ஆதார் தகவல்கள் வேண்டாம் – புதுச்சேரி அரசு அதிரடி உத்தரவு!‘பொன்முடியின் சொத்துகளை முடக்க வேண்டிய அவசியம் இல்லை’ – உயர்நீதிமன்றம்!
சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவரது சொத்துக்களை முடக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2006- 2011-ம் ஆண்டு வரை…
View More ‘பொன்முடியின் சொத்துகளை முடக்க வேண்டிய அவசியம் இல்லை’ – உயர்நீதிமன்றம்!ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஜாதி, மதத்தை புகுத்த வேண்டாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை!
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டியான ஜல்லிகட்டு போட்டிகளில் எந்தவித ஜாதி மதத்தையும் புகுத்த வேண்டாம் என உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகையை…
View More ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஜாதி, மதத்தை புகுத்த வேண்டாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை!அமைச்சர் பொன்முடி விடுதலை ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விடுதலையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 1996 முதல் 2001 திமுக ஆட்சியில் போக்குவரத்துத்…
View More அமைச்சர் பொன்முடி விடுதலை ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின் கட்டணம் செலுத்தலாம் – மின்வாரியம் அறிவிப்பு!
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின் கட்டணம் செலுத்தலாம் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிச. 3, 4 ஆம்…
View More அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின் கட்டணம் செலுத்தலாம் – மின்வாரியம் அறிவிப்பு!மிக்ஜாம் புயல் எதிரொலி – பணிகளை விரைவுபடுத்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவு!
மிக்ஜாம் புயல் தீவிரம் அடைந்து வரும் நிலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பணிகளை விரைவுபடுத்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வங்க கடல் பகுதியில் கடந்த 27 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்…
View More மிக்ஜாம் புயல் எதிரொலி – பணிகளை விரைவுபடுத்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவு!