15 நாட்களில் சரணடைய வேண்டும்..! – முன்னாள் எம்.பி. ஜெயப்பிரதாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

திரையரங்கு ஊழியர்களிடம் வசூலித்த இ.எஸ்.ஐ. தொகையை செலுத்தாத வழக்கில் நடிகை ஜெயப்பிரதா 15 நாட்களில் சரணடைய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்பிரதா சென்னை அண்ணா சாலையில் திரையரங்கு ஒன்றை நடத்தி வந்தார்.…

View More 15 நாட்களில் சரணடைய வேண்டும்..! – முன்னாள் எம்.பி. ஜெயப்பிரதாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு