காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

View More காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Dharmapuri | #Hogenakkal | #Kaveri | #Rain | #Water | #News7Tamil | #News7TamilUpdates

#Hogenakkal | நீர்வரத்து 16,000 கனஅடியாக குறைவு! – அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 16வது நாளாக தடை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 16,000 கனஅடியாக உள்ள நிலையில், அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.…

View More #Hogenakkal | நீர்வரத்து 16,000 கனஅடியாக குறைவு! – அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 16வது நாளாக தடை!

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 17,000 கனஅடியாக குறைவு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 17,000 கனஅடியாக உள்ளநிலையில், அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில், நேற்று முன்தினம் மாலை நீர்வரத்து…

View More ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 17,000 கனஅடியாக குறைவு!
Rains in Cauvery catchment areas - increase in flow to Okanagan to 19,000 cubic feet!

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை – ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 19,000 கன அடியாக அதிகரிப்பு!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 19,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழ்நாடு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை பெய்து வருவதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்ந்துள்ளது. கடந்த…

View More காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை – ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 19,000 கன அடியாக அதிகரிப்பு!

காவிரியில் அதிக குதிரைத்திறன் மின் மோட்டார் பயன்படுத்திய விவகாரம்- #EPS பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக ஆட்சியில் காவிரியில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக, அதிக குதிரை திறன் கொண்ட மின் மோட்டார்களை பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம்…

View More காவிரியில் அதிக குதிரைத்திறன் மின் மோட்டார் பயன்படுத்திய விவகாரம்- #EPS பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

வீடுகளை சூழ்ந்த வெள்ளநீர் – முகாம்களுக்கு படையெடுக்கும் நாதல்படுகை, முதலைமேடு திட்டு கிராம மக்கள்!

காவிரியில் இருந்து வெளியேற்றப்படும் வெள்ளநீர் வீடுகளை சூழ்ந்ததால் சந்தைபடுகை, நாதல் படுகை, முதலைமேடு திட்டு கிராம மக்கள் நிவாரண முகாம்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.  கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ள…

View More வீடுகளை சூழ்ந்த வெள்ளநீர் – முகாம்களுக்கு படையெடுக்கும் நாதல்படுகை, முதலைமேடு திட்டு கிராம மக்கள்!

தொடர் கனமழை எதிரொலி – ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 32,000 கன அடியாக அதிகரிப்பு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை விநாடிக்கு 22,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை விநாடிக்கு 32,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.  கர்நாடக மாநிலம் மைசூா், குடகு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு…

View More தொடர் கனமழை எதிரொலி – ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 32,000 கன அடியாக அதிகரிப்பு!

தொடர் கனமழை – ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து 19,000 கன அடியாக அதிகரிப்பு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை விநாடிக்கு 12,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை விநாடிக்கு 19,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.  கர்நாடக மாநிலம் மைசூா், குடகு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு…

View More தொடர் கனமழை – ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து 19,000 கன அடியாக அதிகரிப்பு!

தமிழ்நாட்டிற்கு தினமும் 8,000 கனஅடி நீர் மட்டுமே திறக்க முடிவு – சித்தராமையா தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்தில் திட்டவட்டம்!

தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 8,000 கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்க கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி. காவிரி நீரை…

View More தமிழ்நாட்டிற்கு தினமும் 8,000 கனஅடி நீர் மட்டுமே திறக்க முடிவு – சித்தராமையா தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்தில் திட்டவட்டம்!

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை | ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 5000 கன அடியாக அதிகரிப்பு!

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 5000 கன அடியாக அதிகரித்துள்ளது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.…

View More காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை | ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 5000 கன அடியாக அதிகரிப்பு!