சென்னையின் 3 முக்கிய இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை!

சென்னையின் மூன்று முக்கிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை, கொளத்தூர் மற்றும் பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று(டிச.28) சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை…

View More சென்னையின் 3 முக்கிய இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை!