சென்னை சேப்பாக்கம் பகுதியில் உள்ள M.L.A. விடுதியில் அத்துமீறி அமலாக்கத்துறையினர் உள்ளே நுழைந்ததால் மர்ம நபர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்ததாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
View More அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!EDRaid
’அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை’- செல்வப்பெருந்தகை கண்டனம்!
அமைச்சர் ஐ. பெரியசாமியின் வீடு மற்றும் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையின் சோதனைக்கு தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More ’அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை’- செல்வப்பெருந்தகை கண்டனம்!”திமுக தலைவர்களை எந்த பயமுறுத்தலாலும் அச்சுறுத்த முடியாது”- கனிமொழி பேட்டி!
திமுக தலைவர்களை எந்த பயமுறுத்தலாலும் அச்சுறுத்த முடியாது என திமுக துணை பொதுச் செயலாளரும் எம்.பியுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
View More ”திமுக தலைவர்களை எந்த பயமுறுத்தலாலும் அச்சுறுத்த முடியாது”- கனிமொழி பேட்டி!அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை!
தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமியின் வீடு மற்றும் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
View More அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை!நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
சென்னை ஈசிஆரில் உள்ள நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
View More நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!டெல்லி முதலமைச்சரின் தனிச் செயலாளர் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை..!
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியினருக்கு தொடர்புடைய சுமார் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. …
View More டெல்லி முதலமைச்சரின் தனிச் செயலாளர் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை..!சென்னையின் 3 முக்கிய இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை!
சென்னையின் மூன்று முக்கிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை, கொளத்தூர் மற்றும் பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று(டிச.28) சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை…
View More சென்னையின் 3 முக்கிய இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை!வடசென்னையில் 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை!
சென்னையில் தங்க நகைகளை மொத்தமாக விற்பனை செய்யும் நிறுவனங்களில் 2வது நாளாக அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் அமலாக்கத்துறை அலுவலகத்தில் மணல் குவாரி முறைகேடு தொடர்பாக நீர்வளத்…
View More வடசென்னையில் 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை!டெல்லி அமைச்சர் வீட்டில் நடைபெற்ற ED ரெய்டு நிறைவு – சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை என அமைச்சர் பேட்டி
டெல்லியில் ஆம் ஆத்மி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்தின் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது. டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்தின் இல்லம் மற்றும் அவருக்கு தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை…
View More டெல்லி அமைச்சர் வீட்டில் நடைபெற்ற ED ரெய்டு நிறைவு – சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை என அமைச்சர் பேட்டிஆம் ஆத்மி அமைச்சர் வீட்டில் ED ரெய்டு – யார் இந்த ராஜ்குமார் ஆனந்த்?
டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆஜராக…
View More ஆம் ஆத்மி அமைச்சர் வீட்டில் ED ரெய்டு – யார் இந்த ராஜ்குமார் ஆனந்த்?