வடசென்னையில் 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் தங்க நகைகளை மொத்தமாக விற்பனை செய்யும் நிறுவனங்களில் 2வது நாளாக அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் அமலாக்கத்துறை அலுவலகத்தில் மணல் குவாரி முறைகேடு தொடர்பாக நீர்வளத்…

View More வடசென்னையில் 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை!

சவுகார்ப்பேட்டை வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து – ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்!

சென்னை சவுகார்ப்பேட்டை வணிக வளாகத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான வெள்ளி பாத்திரங்கள், துணிகள் மற்றும் ரூ.8 லட்சம் பணம் எரிந்து நாசமாகின. சென்னை மிண்ட் தெருவில் ரத்தன்ராஜ்…

View More சவுகார்ப்பேட்டை வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து – ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்!

மகிழ்ச்சியிலும், வண்ணங்களிலும் திளைத்த சவுக்கார்பேட்டை – ஹோலி புகைப்பட தொகுப்பு

நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில், பெரும்பாலான வடமநிலத்தவர்கள் வாழும் சவுக்கார்பேட்டில் வழக்கம் போல் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. காலை 6 மணி முதலே தொடங்கிய இந்த ஹோலி…

View More மகிழ்ச்சியிலும், வண்ணங்களிலும் திளைத்த சவுக்கார்பேட்டை – ஹோலி புகைப்பட தொகுப்பு