தமிழ்நாட்டில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் குறித்து ஒரு நீதிபதியின் தலைமையில் தணிக்கை செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் நேற்று(டிச.10) பாஜக மாநில தலைவர்…
View More “மழைநீர் வடிகால் பணிகள் குறித்து ஒரு நீதிபதியின் தலைமையில் தணிக்கை செய்ய வேண்டும்!” – அண்ணாமலைMKstalinGovt
“ஊழியர்களுக்கு நாளை Work from Home வழங்குங்கள்!” தனியார் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுத்தல்!
மிக்ஜாம் புயல் எச்சரிக்கை காராணமாக தனியார் நிறுவன ஊழியர்களுக்கு நாளை(டிச.4) Work from Home வழங்க தமிழ்நாடு அரசு அறிவுத்தியுள்ளது. மிக்ஜாம் புயல் முன்னெசரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு…
View More “ஊழியர்களுக்கு நாளை Work from Home வழங்குங்கள்!” தனியார் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுத்தல்!‘மிக்ஜாம்’ புயல் எதிரொலி – நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
புயல் எச்சரிக்கை காரணமாக நாளை(டிச.4) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு பொது விடுமுறையும், ராணிப்பேட்டை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய…
View More ‘மிக்ஜாம்’ புயல் எதிரொலி – நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?“பொதுமக்கள் தேவை இன்றி வெளியே வருவதை தவிர்க்கவும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
‘மிக்ஜாம்’ புயல் எச்சரிக்கை காரணாமாக பொதுமக்கள் தேவை இன்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மிக்ஜம் புயலாக வலுவடைந்துள்ளது.…
View More “பொதுமக்கள் தேவை இன்றி வெளியே வருவதை தவிர்க்கவும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!“பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்” – பேரிடர் மேலாண்மை ஆணையம் வேண்டுகோள்!
புயலின் காரணமாக பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. மிக்ஜாம் புயல்…
View More “பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்” – பேரிடர் மேலாண்மை ஆணையம் வேண்டுகோள்!“இறுதி தீர்ப்பு இறைவனின் கையில் உள்ளது” – ஓபிஎஸ் பேட்டி
அதிமுக கொடியை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்தக் கூடாது என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு, இறுதி தீர்ப்பு இறைவனின் கையில் உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார். சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த முன்னாள்…
View More “இறுதி தீர்ப்பு இறைவனின் கையில் உள்ளது” – ஓபிஎஸ் பேட்டி“ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வரவில்லை” – அமைச்சர் சிவசங்கர் பேட்டி
ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக இதுவரையில் எந்த புகாரும் வரவில்லை என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர்.…
View More “ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வரவில்லை” – அமைச்சர் சிவசங்கர் பேட்டி“தொழிற்துறையினருக்கு மின்கட்டண உயர்வை குறைக்க சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவோம்” – அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
தொழிற்துறையினருக்கான மின் கட்டண உயர்வை குறைக்க சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தொழிற்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு, கோவை தொழில்…
View More “தொழிற்துறையினருக்கு மின்கட்டண உயர்வை குறைக்க சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவோம்” – அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிகூட்டணி முறிவுக்கு பிறகே அதிகம் விமர்சிக்கப்படுகிறோம்..! – சேலத்தில் இபிஎஸ் பேட்டி
2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தல்களில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி கிடையாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக…
View More கூட்டணி முறிவுக்கு பிறகே அதிகம் விமர்சிக்கப்படுகிறோம்..! – சேலத்தில் இபிஎஸ் பேட்டிஅரசியல் சாசனத்திற்கு துரோகம் செய்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி – டி.ஆர்.பாலு சாடல்
தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி வருவது, அரசியல் சாசனத்திற்கு செய்யும் துரோகம் என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கடுமையாக சாடியுள்ளார். சுதந்திர போராட்ட தியாகிகளை மக்கள் நினைவிலிருந்து அகற்றுவதற்கு தமிழக…
View More அரசியல் சாசனத்திற்கு துரோகம் செய்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி – டி.ஆர்.பாலு சாடல்