“திமுகவுடன் கூட்டணி என்பது வதந்தி” – அதிமுக தலைமைக்கழகம்!

உங்களின் இந்த அதிகாரத் திமிர், பண்ணையார்தனத்தை இன்னும் எத்தனை ஆண்டுகள் தொண்டர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்?

View More “திமுகவுடன் கூட்டணி என்பது வதந்தி” – அதிமுக தலைமைக்கழகம்!

“விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை உயர்த்திக் கொடுத்த அரசாங்கம் அதிமுக” – எடப்பாடி பழனிசாமி!

கோவை மாவட்டம் அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக விளையாட்டு அணியின் சார்பாக கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கிரிக்கெட்…

View More “விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை உயர்த்திக் கொடுத்த அரசாங்கம் அதிமுக” – எடப்பாடி பழனிசாமி!

கோவையில் நடைப்பயிற்சியின் போது மக்களை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி!

திமுக அரசு ஆட்சி அமைந்ததும் அணைகள் புனரமைக்கப்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

View More கோவையில் நடைப்பயிற்சியின் போது மக்களை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி!

“மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” – சுற்றுப்பயணத்தை தொடங்கினர் எடப்பாடி பழனிசாமி!

“மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் தொடங்கியுள்ளார்.

View More “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” – சுற்றுப்பயணத்தை தொடங்கினர் எடப்பாடி பழனிசாமி!

“தொழிற்துறையினருக்கு மின்கட்டண உயர்வை குறைக்க சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவோம்” – அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தொழிற்துறையினருக்கான மின் கட்டண உயர்வை குறைக்க சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தொழிற்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு,  கோவை தொழில்…

View More “தொழிற்துறையினருக்கு மின்கட்டண உயர்வை குறைக்க சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவோம்” – அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

’நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்றுவோம்’ – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

நாடாளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தலைமையில் 40 தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…

View More ’நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்றுவோம்’ – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை மக்களை தமிழக அரசு புறக்கணிப்பதாக முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

திமுக அரசு கோவை மக்களை புறக்கணிக்கிறது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை குனியமுத்தூர் பகுதியில் மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”கோவையில்…

View More கோவை மக்களை தமிழக அரசு புறக்கணிப்பதாக முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

முன்னாள் அமைச்சர் மீதான முறைகேடு வழக்கு ஒத்திவைப்பு

டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்குகளின் மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு…

View More முன்னாள் அமைச்சர் மீதான முறைகேடு வழக்கு ஒத்திவைப்பு

வரும் தேர்தல்களில் இபிஎஸ் தலைமையிலான அதிமுக வெற்றி பெறும் – எஸ்.பி.வேலுமணி

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியும் , சட்டமன்றத்தில் 200 தொகுதிக்கும் மேல், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் குனியமுத்தூர் ஹஜ்ரத் நூர்ஷா…

View More வரும் தேர்தல்களில் இபிஎஸ் தலைமையிலான அதிமுக வெற்றி பெறும் – எஸ்.பி.வேலுமணி

கோவை சம்பவம் உளவுத்துறையின் தோல்வி – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

உளவுத்துறை வேலையே பார்ப்பதில்லை என்றும், கோவையில் நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் உளவுத்துறையின் தோல்வி என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நான் முதல்வன் திட்டத்தின்…

View More கோவை சம்பவம் உளவுத்துறையின் தோல்வி – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி