“பொதுமக்கள் தேவை இன்றி வெளியே வருவதை தவிர்க்கவும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
‘மிக்ஜாம்’ புயல் எச்சரிக்கை காரணாமாக பொதுமக்கள் தேவை இன்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மிக்ஜம் புயலாக வலுவடைந்துள்ளது....