“இறுதி தீர்ப்பு இறைவனின் கையில் உள்ளது” – ஓபிஎஸ் பேட்டி
அதிமுக கொடியை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்தக் கூடாது என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு, இறுதி தீர்ப்பு இறைவனின் கையில் உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார். சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த முன்னாள்...