டெல்லியில் ஆம் ஆத்மி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்தின் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது. டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்தின் இல்லம் மற்றும் அவருக்கு தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை…
View More டெல்லி அமைச்சர் வீட்டில் நடைபெற்ற ED ரெய்டு நிறைவு – சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை என அமைச்சர் பேட்டிMinister
“ஆளுநர் வாயில் வந்ததை பேசுகிறார்“- அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு
ஆளுநர் வாயில் வந்ததை பேசுவதாக அமைச்சர் சேகர்பாபு குற்றம் சாட்டியுள்ளார். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி சென்னை…
View More “ஆளுநர் வாயில் வந்ததை பேசுகிறார்“- அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டுஅமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு – விசாரணையை நவ.20-க்கு ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு!
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, நவம்பர் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்…
View More அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு – விசாரணையை நவ.20-க்கு ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு!சென்னை சைதாப்பேட்டையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!-அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்!
சென்னை சைதாப்பேட்டையில் 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்ட வேலைவாய்ப்பு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் கலைஞர்…
View More சென்னை சைதாப்பேட்டையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!-அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்!மேற்கு வங்க அமைச்சர் ஜோதி பிரியா மல்லிக் கைது – சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை.!
மேற்கு வங்க அமைச்சரான ஜோதி பிரியா மல்லிக்கை ரேஷன் விநியோக முறைகேடு வழக்கு மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இன்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்க அமைச்சர் ஜோதி பிரியா மல்லிக்கிடம் சட்டவிரோத…
View More மேற்கு வங்க அமைச்சர் ஜோதி பிரியா மல்லிக் கைது – சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை.!புதுச்சேரி அமைச்சரவையில் இருந்து சந்திர பிரியங்கா நீக்கம் – குடியரசு தலைவர் ஒப்புதல்
புதுச்சேரி அமைச்சரவையில் இருந்து சந்திர பிரியங்காவை நீக்கம் செய்ய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா தனது அமைச்சர் பதவியை கடந்த அக்டோபர் 10-ம்…
View More புதுச்சேரி அமைச்சரவையில் இருந்து சந்திர பிரியங்கா நீக்கம் – குடியரசு தலைவர் ஒப்புதல்“விதி மீறல்கள் இருக்கும் பட்டாசு கடை மற்றும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்”- அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி
விதி மீறல்கள் இருக்கும் பட்டாசு கடை மற்றும் பட்டாசு ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஆட்சியாளர் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள்…
View More “விதி மீறல்கள் இருக்கும் பட்டாசு கடை மற்றும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்”- அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டிசந்திர பிரியங்கா ராஜிநாமா – நீடிக்கும் குழப்பம்!
புதுச்சேரியில் சந்திர பிரியங்கா அமைச்சர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்த நிலையில், காரைக்காலில் இன்று நடந்த நிகழ்ச்சியில் அமைச்சராக பங்கேற்றதாக அமைச்சரின் அதிகாரப்பூர்வ வாட்ஸ் அப் குரூப்பில் தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி போக்குவரத்துத் துறை…
View More சந்திர பிரியங்கா ராஜிநாமா – நீடிக்கும் குழப்பம்!ஜாமீன் மனு தள்ளுபடி எதிரொலி – அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை அக்.30-ம் தேதி நடைபெற உள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை…
View More ஜாமீன் மனு தள்ளுபடி எதிரொலி – அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம்!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பறிமாற்ற தடை சட்டத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதுவரை 7 முறைக்கு நீதிமன்ற காவல்…
View More அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம்!