Tag : bus stand

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

இன்ஸ்டா ரீல்ஸ்-க்காக இளைஞர் செய்த வேலை – நாகர்கோவில் பஸ் நிலையத்தில் பரபரப்பு !

Web Editor
சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வெளியிடுவதற்காக இளைஞர் ஒருவர் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் இளம்பெண்ணை கூட்டத்திற்கு மத்தியில் தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு தினங்களுக்கு முன் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சேலத்தில் ஈரடுக்கு பேருந்து நிலையம், கருணாநிதி வெண்கலச் சிலை – திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

Web Editor
சேலம் அண்ணா பூங்கா அருகே அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 16 அடி உயர வெண்கலச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 3மணி நேரமாக பேருந்து வராததால் பொதுமக்கள் அவதி..!

Web Editor
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மூன்று மணி நேரமாக பேருந்து வராததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். சென்னை கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் கடந்த 3மணி நேரத்திற்கு மேலாக திருச்சி,மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்வதற்கு பேருந்துகள் இல்லாமல் இருப்பதாக...
குற்றம் தமிழகம் செய்திகள்

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணியை கத்தியால் வெட்டி பணம் பறிப்பு; 4 பேர் கைது!

Web Editor
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணி ஒருவரை கத்தியால் வெட்டி பணம் பறித்து சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் திருமலை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (44) சென்னை வால்...
தமிழகம் செய்திகள்

கிருஷ்ணகிரியில் இரவு முழுவதும் பெய்த கனமழை : சாலையில் தேங்கிய நீரால் பொதுமக்கள் அவதி.

G SaravanaKumar
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  இரவு முழுவதும் பெய்த கன மழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. பேருந்து நிலையத்தில் தேங்கிய நீரில் மூதாட்டி ஒருவர்  நிலை தடுமாறி கால்வாயில் விழுந்தார் . கிருஷ்ணகிரியில் கடந்த...
குற்றம் தமிழகம் செய்திகள்

கரூர் பேருந்து நிலையத்தில் தொடர் திருட்டு; பயணிகள் அச்சம்!

Web Editor
கரூர் பேருந்து நிலையத்தில் பயணிகளிடமிருந்து லேப்டாப், பணம் உள்ளிட்டவை அடுத்தடுத்து திருட்டு போனதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். திருப்பூரிலிருந்து திருச்சி நோக்கி செல்லும் அரசுப் பேருந்தில் மணிகண்டன் என்பவர் குடும்பத்துடன் பயணம் செய்து வந்த நிலையில்,...