கிளாம்பாக்கம் என்றாலே கிளர்ச்சிப்பாக்கம் என பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து தமிழ்நாடு அரசுக்கு தவெக துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More ”கிளாம்பாக்கம் என்றாலே கிளர்ச்சிப்பாக்கம்…” – தமிழ்நாடு அரசுக்கு தவெக துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் கண்டனம்!bus stand
பேருந்தில் இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம் – மகாராஷ்டிராவில் பரபரப்பு!
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View More பேருந்தில் இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம் – மகாராஷ்டிராவில் பரபரப்பு!‘கேரளாவை விட உத்தரபிரதேச பேருந்து நிலையங்கள் நவீனமயமானது’ என வைரலாகும் பதிவு உண்மையா?
This News Fact Checked by ‘India Today’ கேரளா மற்றும் உத்தரபிரதேச பேருந்து நிலையங்களை ஒப்பிடும் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். கேரளா மற்றும் உத்தரபிரதேசத்தின்…
View More ‘கேரளாவை விட உத்தரபிரதேச பேருந்து நிலையங்கள் நவீனமயமானது’ என வைரலாகும் பதிவு உண்மையா?பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணம்! எங்கு… ஏன்… தெரியுமா?
தெலங்கானாவில் பேருந்து நிலையத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணம் மேற்கொள்வதற்கான அனுமதியை அந்த மாநில போக்குவரத்துக் கழகம் வழங்கியுள்ளது. கடந்த ஜூன் 16 அன்று கர்ப்பிணி தனது கணவருடன் பத்ராசலம் செல்வதற்காக…
View More பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணம்! எங்கு… ஏன்… தெரியுமா?“திமுக அரசு அவசர கதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறந்து பயணிகளை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது!” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்
அடிப்படை வசதிகள் இன்றி அவசர கதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறந்து திமுக அரசு பயணிகளை கடும் சிரமத்திற்கு உள்ளாக்குவதாக எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை மாநகர மக்களின் போக்குவரத்து நெரிசலைக்…
View More “திமுக அரசு அவசர கதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறந்து பயணிகளை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது!” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்விழுப்புரம் அரசுப் பேருந்தில் போலி பயண டிக்கெட் விற்பனை – பொதுமக்களிடம் சிக்கிய நபர்…!
விழுப்புரம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகளில் நடத்துநர் போல சீருடை அணிந்து போலியான பயண சீட்டு கொடுத்து பணம் பெற்று ஏமாற்றிய நபரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். விழுப்புரம் பேருந்து நிலையத்தில் அடையாளம்…
View More விழுப்புரம் அரசுப் பேருந்தில் போலி பயண டிக்கெட் விற்பனை – பொதுமக்களிடம் சிக்கிய நபர்…!தேசிய நெடுஞ்சாலையில் நிழல் கூடம் இல்லாததால் பொதுமக்கள் அவதி!
தேசிய நெடுஞ்சாலையில் நிழல் கூடம் இல்லாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியில், பெங்களூர் சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நிழல் கூடம் இல்லாததால், பொதுமக்கள் ஆபத்தை உணராமல்…
View More தேசிய நெடுஞ்சாலையில் நிழல் கூடம் இல்லாததால் பொதுமக்கள் அவதி!“ஆளுநர் வாயில் வந்ததை பேசுகிறார்“- அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு
ஆளுநர் வாயில் வந்ததை பேசுவதாக அமைச்சர் சேகர்பாபு குற்றம் சாட்டியுள்ளார். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி சென்னை…
View More “ஆளுநர் வாயில் வந்ததை பேசுகிறார்“- அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டுபெங்களூரு பேருந்து பணிமனையில் திடீர் தீ விபத்து: 10-க்கும் மேற்பட்ட பேருந்துகள் சேதம்!
பெங்களூரு வீரபத்திரா நகரில் உள்ள பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்துகள் தீப்பிடித்து எரிந்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூரு வீரபத்ர நகரில் உள்ள பேருந்து பணிமனையில் இன்று காலை 10-க்கும்…
View More பெங்களூரு பேருந்து பணிமனையில் திடீர் தீ விபத்து: 10-க்கும் மேற்பட்ட பேருந்துகள் சேதம்!இன்ஸ்டா ரீல்ஸ்-க்காக இளைஞர் செய்த வேலை – நாகர்கோவில் பஸ் நிலையத்தில் பரபரப்பு !
சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வெளியிடுவதற்காக இளைஞர் ஒருவர் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் இளம்பெண்ணை கூட்டத்திற்கு மத்தியில் தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு தினங்களுக்கு முன் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில்…
View More இன்ஸ்டா ரீல்ஸ்-க்காக இளைஞர் செய்த வேலை – நாகர்கோவில் பஸ் நிலையத்தில் பரபரப்பு !