அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நாளை காலை 10.30 மணிக்கு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத பணப்பறிமாற்ற தடை சட்டத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்…
View More அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு!Minister
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. சட்டவிரோத பணப்பறிமாற்ற தடை சட்டத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதுவரை 7 முறைக்கு…
View More அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை!
உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடந்த ஜூன் மாதம் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.…
View More அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை!அமைச்சர் ஐ.பெரியசாமி , முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான வழக்குகள் – உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை..!
அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருவரும் விடுதலை செய்யப்பட்ட நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை செய்யவுள்ளது. தமிழ்நாடு வீட்டு…
View More அமைச்சர் ஐ.பெரியசாமி , முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான வழக்குகள் – உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை..!அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்.15 வரை நீட்டிப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் மாதம் 15-ம் தேதி வரை நீட்டித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோத பணப்பரிமாற்றம் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல்…
View More அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்.15 வரை நீட்டிப்பு!அமைச்சர் செந்தில்பாலாஜி – விசாரணை முதல் கைது வரை…
சுமார் 17 மணி நேர சோதனைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான போக்குவரத்து துறை முறைகேடு குற்றச்சாட்டையடுத்து…
View More அமைச்சர் செந்தில்பாலாஜி – விசாரணை முதல் கைது வரை…திடீரென கவிழ்ந்த படகு : நூலிழையில் தப்பிய தெலங்கானா அமைச்சர்
திடீரென கவிந்த படகில் பயணம் செய்த தெலங்கான அமைச்சர் நூலிலையில் தப்பித்தத்துள்ளார். தெலங்கானா மாநிலத்தில் பிற்படுத்தோர் நலத்துறை மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருப்பவர் காங்குலா கமலாகர். தெலங்கானா மாநிலம் உருவாகி பத்து…
View More திடீரென கவிழ்ந்த படகு : நூலிழையில் தப்பிய தெலங்கானா அமைச்சர்மற்றொரு இஸ்லாமியருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்! – முதலமைச்சருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை!!
அமைச்சரவையில் இருந்து நாசர் நீக்கப்பட்ட நிலையில், மற்றொரு இஸ்லாமியருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டுமென முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை வைத்துள்ளார். சென்னையை அடுத்த மறைமலைநகரில் மனிதநேய மக்கள் கட்சி…
View More மற்றொரு இஸ்லாமியருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்! – முதலமைச்சருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை!!அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா – கடந்து வந்த பாதை…..
அமைச்சராக பதவியேற்ற டி.ஆர்.பி.ராஜாவின் அரசியல் பின்னணி குறித்து பார்க்கலாம்… திமுக பொருளாளரும், நாடாளுமன்ற திமுக குழு தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர்.பாலுவின் மகன் டிஆர்பி ராஜா. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தொகுதியில்…
View More அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா – கடந்து வந்த பாதை…..டாஸ்மாக் வருமானம் மூலம் ஆட்சி நடத்த வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை – அமைச்சர் செந்தில் பாலாஜி
டாஸ்மாக் வருமானம் மூலம் ஆட்சி நடத்த வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தானியங்கி மது விற்பனை இயந்திரம் தொடர்பாக சர்ச்சை எழுந்த…
View More டாஸ்மாக் வருமானம் மூலம் ஆட்சி நடத்த வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை – அமைச்சர் செந்தில் பாலாஜி