நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள இடைக்கால பட்ஜெட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மக்களவை தேர்தல் இந்தாண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கான தேதி மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கான பணிகளில்…
View More சற்று நேரத்தில் பட்ஜெட் தாக்கல் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்… குடியரசுத் தலைவர் வாழ்த்து!DraupadiMurmu
சாகர்மாலா திட்டத்தின் மூலம் பொருளாதாரம் மேம்படும் – குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பேச்சு
சாகர்மாலா திட்டத்தின் மூலம் நாட்டின் நீர் வழிப் போக்குவரத்து, வணிகம், பொருளாதாரம் மேம்படும் என்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் இந்திய கடல் சார்…
View More சாகர்மாலா திட்டத்தின் மூலம் பொருளாதாரம் மேம்படும் – குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பேச்சுபுதுச்சேரி அமைச்சரவையில் இருந்து சந்திர பிரியங்கா நீக்கம் – குடியரசு தலைவர் ஒப்புதல்
புதுச்சேரி அமைச்சரவையில் இருந்து சந்திர பிரியங்காவை நீக்கம் செய்ய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா தனது அமைச்சர் பதவியை கடந்த அக்டோபர் 10-ம்…
View More புதுச்சேரி அமைச்சரவையில் இருந்து சந்திர பிரியங்கா நீக்கம் – குடியரசு தலைவர் ஒப்புதல்ஒடிசா ரயில் விபத்து – குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்!!
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் ரயில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரம் அருகே பஹனகா…
View More ஒடிசா ரயில் விபத்து – குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்!!சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக S.V.கங்காபூர்வாலா நியமனம்!!
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த S.V.கங்காபூர்வாலா நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஷ்வர் நாத் பண்டாரி, கடந்த ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி ஓய்வு பெற்றார். அதனை…
View More சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக S.V.கங்காபூர்வாலா நியமனம்!!”இந்திய அரசியலமைப்பின் உட்சபட்ச பதவியை அவமதிக்கும் செயல்!!” – புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பது குறித்து ராகுல் காந்தி ட்வீட்
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காததற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் ரூ.970 கோடி செலவில் நான்கு மாடிகள் கொண்ட புதிய நாடாளுமன்ற கட்டடம்…
View More ”இந்திய அரசியலமைப்பின் உட்சபட்ச பதவியை அவமதிக்கும் செயல்!!” – புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பது குறித்து ராகுல் காந்தி ட்வீட்பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் மறைவு – குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்
பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதலின் மறைவுக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர். பஞ்சாப் முன்னாள் முதலமைச்சரும் சிரோமணி அகாலி தள தலைவருமான பிரகாஷ்…
View More பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் மறைவு – குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்தீபாவளி பண்டிகை; குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து
தீபாவளி பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வெகுவிமரிசையாக, உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளியையொட்டி மக்கள் அனைவரும்…
View More தீபாவளி பண்டிகை; குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்துஇந்தியக் குடியரசுத் தலைவராகத் தேர்வாகியுள்ள திரௌபதி முர்முவுக்கு தலைவர்கள் வாழ்த்து
இந்தியக் குடியரசுத் தலைவராகத் தேர்வாகியுள்ள திரௌபதி முர்முவுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தியக் குடியரசுத் தலைவராகத் தேர்வாகியுள்ள திரௌபதி முர்முவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்,…
View More இந்தியக் குடியரசுத் தலைவராகத் தேர்வாகியுள்ள திரௌபதி முர்முவுக்கு தலைவர்கள் வாழ்த்து