“இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை” – செல்வப்பெருந்தகை கண்டனம்!

மத்திய பாஜக அரசு இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

View More “இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை” – செல்வப்பெருந்தகை கண்டனம்!

“தனியார் குழுக்கள் கோயில் பெயரில் நிதி வசூலித்தால் கடும் நடவடிக்கை” – அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை!

கோவை, மருதமலை முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேக்கர்பாபு தெரிவித்தார்.

View More “தனியார் குழுக்கள் கோயில் பெயரில் நிதி வசூலித்தால் கடும் நடவடிக்கை” – அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை!

“ஹோலி கொண்டாட்டத்தின் போது அதிக ஒலியெழுப்பினால் கடும் நடவடிக்கை” – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை!

ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது நடைபெறும் அதிக ஒலியெழுப்பி நிகழ்ச்சிகளை தடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

View More “ஹோலி கொண்டாட்டத்தின் போது அதிக ஒலியெழுப்பினால் கடும் நடவடிக்கை” – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை!

மணாலியில் கதவுகளை திறந்தவாறு காரை ஓட்டிச் செல்லும் வீடியோ வைரல்!

மணாலியில் வாகன நெரிசல் மிகுந்த சாலையில் கதவைத் திறந்து கொண்டு காரை ஓட்டிச் சென்ற நபர் குறித்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரல் ஆகி கடும் கண்டனம் எழுந்துள்ளது. ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தை…

View More மணாலியில் கதவுகளை திறந்தவாறு காரை ஓட்டிச் செல்லும் வீடியோ வைரல்!

“விதி மீறல்கள் இருக்கும் பட்டாசு கடை மற்றும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்”- அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

விதி மீறல்கள் இருக்கும் பட்டாசு கடை மற்றும் பட்டாசு ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம்,  சிவகாசி ஆட்சியாளர் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள்…

View More “விதி மீறல்கள் இருக்கும் பட்டாசு கடை மற்றும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்”- அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

முத்திரைத்தாள்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை – பதிவுத்துறை எச்சரிக்கை!

முத்திரைத்தாள்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை  எடுக்கப்படும் என பதிவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில், சொத்து விற்பனை, வாடகை ஒப்பந்தம், கடன் பத்திரம் என பல்வேறு வகைகளில் முத்திரைத்தாள் பயப்படுத்தப்படுகிறது. முத்திரைத்தாள்களில்…

View More முத்திரைத்தாள்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை – பதிவுத்துறை எச்சரிக்கை!

ஜவ்வரிசியில் கலப்படம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை -அமைச்சர் தா.மோ. அன்பரசன்

ஜவ்வரிசியில் கலப்படம் செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

View More ஜவ்வரிசியில் கலப்படம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை -அமைச்சர் தா.மோ. அன்பரசன்

மதமாற்ற புகார் மீது கடுமையான நடவடிக்கை- தமிழ்நாடு அரசு

பள்ளிகளில் மத மாற்றம் செய்யபடுவதாக வரும் புகார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் பொது நல மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில்…

View More மதமாற்ற புகார் மீது கடுமையான நடவடிக்கை- தமிழ்நாடு அரசு