மதுரையில் டைடல் பார்க் அமைப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்!

மதுரையில் டைடல் பார்க் அமைப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல்.

View More மதுரையில் டைடல் பார்க் அமைப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்!

குட்கா முறைகேடு வழக்கு – முன்னாள் அமைச்சர்கள் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பி.வி ரமணா, முன்னாள் டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது தமிழ்நாட்டில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா…

View More குட்கா முறைகேடு வழக்கு – முன்னாள் அமைச்சர்கள் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

அமலாக்கத்துறையை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது சிபிஐ!

அமலாக்கத்துறையை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ-யும் கைது செய்தது.  டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21 ஆம் தேதி அமலாக்கத்துறையினரால்…

View More அமலாக்கத்துறையை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது சிபிஐ!

ஜாமின் கேட்டு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

மதுபான கொள்கை வழக்கில் ஜாமினை நிறுத்தி வைத்த டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் 21ஆம் தேதி டெல்லி…

View More ஜாமின் கேட்டு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

கவுண்டமணியின் நிலத்தை ஒப்படைக்க கோரிய வழக்கு! கட்டுமான நிறுவனத்தின் மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!

நடிகர் கவுண்டமணியின் நிலத்தை மீண்டும் ஒப்படைக்க கோரிய உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கட்டுமான நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை  உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  கடந்த 1996 ஆம் ஆண்டு சென்னை கோடம்பாக்கம் – ஆற்காடு…

View More கவுண்டமணியின் நிலத்தை ஒப்படைக்க கோரிய வழக்கு! கட்டுமான நிறுவனத்தின் மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!

அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீட்டு மனு – உச்சநீதிமன்றத்தில் ஏப்.15ம் தேதி விசாரணை?

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மேல்முறையீட்டு மனு  உச்சநீதிமன்றத்தில் ஏப்ரல் 15 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி…

View More அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீட்டு மனு – உச்சநீதிமன்றத்தில் ஏப்.15ம் தேதி விசாரணை?

“இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்” – கெஜ்ரிவால் கைது குறித்து ஐநா கருத்து!

அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து அமெரிக்கா, ஜெர்மனியை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபை கருத்து தெரிவித்துள்ளது.  டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால்…

View More “இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்” – கெஜ்ரிவால் கைது குறித்து ஐநா கருத்து!

செந்தில்பாலாஜி புதிய மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு – சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவு!

செந்தில் பாலாஜி சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்ய நிலையில்,  விசாரணை ஏப்ரல் 4ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளனர்.  போக்குவரத்துத் துறையில்,  சட்டவிரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட…

View More செந்தில்பாலாஜி புதிய மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு – சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவு!

கெஜ்ரிவால் கைது தொடர்பாக கருத்து தெரிவித்த விவகாரம்! அமெரிக்க தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்த இந்தியா!

கெஜ்ரிவால் கைது தொடர்பாக கருத்து: அமெரிக்க தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்த இந்தியா டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது…

View More கெஜ்ரிவால் கைது தொடர்பாக கருத்து தெரிவித்த விவகாரம்! அமெரிக்க தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்த இந்தியா!

“அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் நியாயமான விசாரணை நடைபெற வேண்டும்!” – ஜெர்மனியை தொடர்ந்து அமெரிக்கா கருத்து!

டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் வழக்கில் நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என ஜெர்மனியைத் தொடர்ந்து அமெரிக்காவும் வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான…

View More “அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் நியாயமான விசாரணை நடைபெற வேண்டும்!” – ஜெர்மனியை தொடர்ந்து அமெரிக்கா கருத்து!