மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் ராணி மேரி கல்லூரியில் நாளை (பிப் 24) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு…
View More சென்னையில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 30 ஆயிரம் பணியிடங்கள் நிரப்ப திட்டம்!Employment Camp
சென்னை சைதாப்பேட்டையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!-அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்!
சென்னை சைதாப்பேட்டையில் 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்ட வேலைவாய்ப்பு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் கலைஞர்…
View More சென்னை சைதாப்பேட்டையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!-அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்!மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
கரூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த முகாமினை…
View More மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!சென்னையில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் அறிவிப்பு
சென்னையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்…
View More சென்னையில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் அறிவிப்பு