அரவிந்த் கெஜ்ரிவால் கைது எதிரொலி: மார்ச் 31-ல் டெல்லியில் மெகா பேரணி… இந்தியா கூட்டணி அறிவிப்பு…

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து வரும் 31-ம் தேதி டெல்லியில் மெகா பேரணி நடத்த இருப்பதாக இந்தியா கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.. டெல்லியில் மதுபான…

View More அரவிந்த் கெஜ்ரிவால் கைது எதிரொலி: மார்ச் 31-ல் டெல்லியில் மெகா பேரணி… இந்தியா கூட்டணி அறிவிப்பு…

பிரதமர் மோடி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நாட்டை நாசம் செய்துவிட்டார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

தன் கையில் கிடைத்த அதிகாரத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தவறாக பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளை அழிக்க முயல்வது மட்டுமல்ல, நாட்டையே நாசம் செய்துவிட்டார். இனியும் மோடி ஆட்சி தொடர்வது, தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் நல்லதல்ல என முதலமைச்சர்…

View More பிரதமர் மோடி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நாட்டை நாசம் செய்துவிட்டார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மன் தூதர்… வெளியுறவுத்துறை கண்டனம்!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது குறித்து ஜெர்மன் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ள கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின்…

View More அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மன் தூதர்… வெளியுறவுத்துறை கண்டனம்!

“பாஜகவினரின் ஆணவம் தான் அக்கட்சியை வீழ்த்தப்போகிறது!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பா.ஜ.க.வில் இருக்கின்ற ஒவ்வொருவருக்கும் சொல்கிறேன்… உங்களுடைய ஆணவம்தான் பா.ஜ.க.வை வீழ்த்தப் போகிறது! என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  திருச்சி,பெரம்பலூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சி சிறுகனூரில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்பிரசாரத்தை தொடங்கினார். அங்கு தேர்தல்…

View More “பாஜகவினரின் ஆணவம் தான் அக்கட்சியை வீழ்த்தப்போகிறது!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 வரை ED காவல் – டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 28-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின்…

View More அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 வரை ED காவல் – டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

“தேர்தல் நேரத்தில் எந்த கைது நடவடிக்கையும் செய்யக்கூடாது” – INDIA கூட்டணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார்!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்தில் இந்தியா கூட்டணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி டெல்லி முதலமைச்சரும் ஆம்…

View More “தேர்தல் நேரத்தில் எந்த கைது நடவடிக்கையும் செய்யக்கூடாது” – INDIA கூட்டணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார்!

57 வேட்பாளர்கள் கொண்ட 3-வது பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் | புதுச்சேரியில் வைத்திலிங்கம் போட்டி!

57 வேட்பாளர்கள் கொண்ட மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாவது பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.  நாட்டின் 18வது மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது . இதற்குப் பிறகு, ஏப்ரல் 26, மே 7, மே…

View More 57 வேட்பாளர்கள் கொண்ட 3-வது பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் | புதுச்சேரியில் வைத்திலிங்கம் போட்டி!

“10 கால ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்ல வழியில்லாமல் திமுக-வை விமர்சிப்பதுதான் பாஜக-வின் பரப்புரை ஃபார்முலா!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பத்தாண்டு கால ஆட்சியில் என்னென்ன திட்டங்களைக் கொண்டு வந்தோம் என்பதைச் சொல்வதற்கு எதுவுமில்லாமல் தி.மு.க.வை விமர்சிப்பது தான் பா.ஜ.க.வின் பரப்புரை ஃபார்முலாவாக இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.  இது தொடர்பாக திமுக…

View More “10 கால ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்ல வழியில்லாமல் திமுக-வை விமர்சிப்பதுதான் பாஜக-வின் பரப்புரை ஃபார்முலா!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு – தூத்துக்குடியில் மீண்டும் கனிமொழி , பெரம்பலூரில் அருண் நேரு போட்டி!

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுகவின் வேட்பாளர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார்.  மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.…

View More திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு – தூத்துக்குடியில் மீண்டும் கனிமொழி , பெரம்பலூரில் அருண் நேரு போட்டி!

“INDIA கூட்டணி ஆட்சியமைத்த உடன் 30 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை!” – காங்கிரஸ் அறிவிப்பு!

INDIA கூட்டணி ஆட்சியமைத்த உடன் 30 லட்சம் இளைஞர்களுக்கு அரசுப்பணிகளில் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.  நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கும் நிலையில் தேர்தல் களம்…

View More “INDIA கூட்டணி ஆட்சியமைத்த உடன் 30 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை!” – காங்கிரஸ் அறிவிப்பு!