“இந்தியா, இலங்கை இடையே நிலவி வரும் மீனவர் பிரச்னைக்கு ஒரு நிலையான தீர்வைக் காண விரும்புகிறோம்” என இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே, 3…
View More “மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண விரும்புகிறோம்” – பிரதமர் மோடி உடனான சந்திப்புக்கு பின் அதிபர் அனுர குமார திசநாயகே பேச்சு!pm narendra modi
“ரஷியா-உக்ரைன் விவகாரத்திற்கு அமைதியான முறையில் தீர்வு காண இந்தியா ஒத்துழைப்பு வழங்கும்!” – பிரதமர் நரேந்திர மோடி
ரஷியா-உக்ரைன் விவகாரத்திற்கு அமைதியான முறையில் தீர்வு காண இந்தியா ஒத்துழைப்பு வழங்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து,…
View More “ரஷியா-உக்ரைன் விவகாரத்திற்கு அமைதியான முறையில் தீர்வு காண இந்தியா ஒத்துழைப்பு வழங்கும்!” – பிரதமர் நரேந்திர மோடி#Jharkhand | “பாஜக அனைத்து நிதி மற்றும் நிறுவனங்களைக் கட்டுப்படுத்துகிறது” – #RahulGandhi பேச்சு!
பாஜக அனைத்து நிதி மற்றும் நிறுவனங்களைக் கட்டுப்படுத்துகிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இரு கட்டங்களாக வருகிற நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. வாக்கு…
View More #Jharkhand | “பாஜக அனைத்து நிதி மற்றும் நிறுவனங்களைக் கட்டுப்படுத்துகிறது” – #RahulGandhi பேச்சு!டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் #MKStalin! நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார்!
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்ட நிலையில், நாளை (27.09.2024) காலை பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார். அப்போது சென்னை மெட்ரோ ரயிலின் 2ஆம்…
View More டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் #MKStalin! நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார்!ரூ.14,000 கோடியில் விவசாயிகள் நலன் சார்ந்த 7 முக்கியத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
விவசாயிகள் நலன் சார்ந்த 7 முக்கியத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை இன்று(செப். 2) ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வருவாயை பெருக்கவும், மத்திய கேபினட் அமைச்சரவை கூட்டத்தில் இன்று 7 முக்கிய முடிவுகள்…
View More ரூ.14,000 கோடியில் விவசாயிகள் நலன் சார்ந்த 7 முக்கியத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடுக்கு பிரதமர் மோடி நாளை (ஆக.10) செல்கிறார்!
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதிக்கு நாளை நேரில் சென்று பார்வையிட உள்ளார் பிரதமர் மோடி. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடுக்கு பிரதமர் மோடி நாளை (ஆக.10) செல்கிறார். காலை 11 மணியளவில் கண்ணூர் செல்லும் மோடி,…
View More நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடுக்கு பிரதமர் மோடி நாளை (ஆக.10) செல்கிறார்!பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்? காங்கிரஸ் முடிவு!
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த பட்ஜெட் விவாத கூட்டத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த காரசாரமான விவாதம் நடைபெற்றது. ஜாதிவாரி…
View More பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்? காங்கிரஸ் முடிவு!டெல்லியில் தொடங்கியது 9-வது நிதி ஆயோக் கூட்டம்!
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 9-வது நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது. நாடு முழுதும் உள்ள மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அமைப்பாக திட்டக் கமிஷன் இருந்து வந்தது. மத்தியில், 2014ல் பா.ஜ.,…
View More டெல்லியில் தொடங்கியது 9-வது நிதி ஆயோக் கூட்டம்!மத்திய அமைச்சராகிறார் அண்ணாமலை ? -பிரதமர் அலுவலகத்திலிருந்து வந்த திடீர் அழைப்பு..!
அண்ணாமலைக்கு அமைச்சராக பதவி ஏற்க வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது. இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாடு முழுவதும் சுமார் 2 மாத காலம் நடைபெற்றது. இந்த தேர்தலில் 400 தொகுதிகளை…
View More மத்திய அமைச்சராகிறார் அண்ணாமலை ? -பிரதமர் அலுவலகத்திலிருந்து வந்த திடீர் அழைப்பு..!NDA கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற 21 தலைவர்கள்!
பாஜக சார்பில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற 21 தலைவர்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன்…
View More NDA கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற 21 தலைவர்கள்!