ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்பர் 04ல் அரசு முறைப் பயணமாக இந்தியா வருகிறார்.
View More டிசம்பர் 04ல் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்MEA
ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் கோரிக்கை : வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட முக்கிய தகவல்
வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தக்கோரி அந்நாடு விடுத்துள்ள கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
View More ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் கோரிக்கை : வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட முக்கிய தகவல்இந்தியர்களை ராணுவத்தில் சேர்ப்பதை நிறுத்த வேண்டும் – ரஷ்யாவிற்கு இந்தியா வலியுறுத்தல்!
இந்தியர்களை சேர்க்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என்று ரஷ்யாவை இந்தியா வலியுறுத்தியுள்ளது.
View More இந்தியர்களை ராணுவத்தில் சேர்ப்பதை நிறுத்த வேண்டும் – ரஷ்யாவிற்கு இந்தியா வலியுறுத்தல்!டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழா மேடையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை பின்னால் வரிசையில் அமரும்படி கூறினார்களா?
This News Fact Checked by ‘India Today’ அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழா மேடையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை பின்புறம் சென்று அமரச்சொன்னதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த…
View More டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழா மேடையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை பின்னால் வரிசையில் அமரும்படி கூறினார்களா?ஈரான், இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாம் – இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தல்!
இந்தியர்கள் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. சிரியாவின் டமாஸ்கசில் உள்ள ஈரான் துணை தூதரகம் கடந்த 1-ம் தேதி தாக்கப்பட்டது. இந்த தாக்குதலில்…
View More ஈரான், இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாம் – இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தல்!“இந்தியாவின் தேர்தல் குறித்து ஐநா கவலை கொள்ளத் தேவையில்லை” – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சனம்!
தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடப்பதை இந்திய மக்கள் உறுதி செய்வார்கள், அதைப்பற்றி ஐநா கவலைப்பட தேவையில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். இந்தியாவில் மாபெரும் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் மக்களவை தேர்தல் …
View More “இந்தியாவின் தேர்தல் குறித்து ஐநா கவலை கொள்ளத் தேவையில்லை” – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சனம்!“இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்” – கெஜ்ரிவால் கைது குறித்து ஐநா கருத்து!
அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து அமெரிக்கா, ஜெர்மனியை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபை கருத்து தெரிவித்துள்ளது. டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால்…
View More “இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்” – கெஜ்ரிவால் கைது குறித்து ஐநா கருத்து!கெஜ்ரிவால் கைது தொடர்பாக கருத்து தெரிவித்த விவகாரம்! அமெரிக்க தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்த இந்தியா!
கெஜ்ரிவால் கைது தொடர்பாக கருத்து: அமெரிக்க தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்த இந்தியா டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது…
View More கெஜ்ரிவால் கைது தொடர்பாக கருத்து தெரிவித்த விவகாரம்! அமெரிக்க தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்த இந்தியா!“அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் நியாயமான விசாரணை நடைபெற வேண்டும்!” – ஜெர்மனியை தொடர்ந்து அமெரிக்கா கருத்து!
டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் வழக்கில் நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என ஜெர்மனியைத் தொடர்ந்து அமெரிக்காவும் வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான…
View More “அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் நியாயமான விசாரணை நடைபெற வேண்டும்!” – ஜெர்மனியை தொடர்ந்து அமெரிக்கா கருத்து!அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மன் தூதர்… வெளியுறவுத்துறை கண்டனம்!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது குறித்து ஜெர்மன் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ள கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின்…
View More அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மன் தூதர்… வெளியுறவுத்துறை கண்டனம்!