கர்நாடகாவில் உள்ள கோயில்களில் அரசின் தயாரிப்பான நந்தினி நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். ஆந்திராவில் கடந்த 5 வருடங்களாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றது. ஜெகன் மோகன்…
View More கர்நாடக கோயில்களில் #NandiniGhee மட்டுமே பயன்படுத்த வேண்டும் – சித்தராமையா அரசு உத்தரவு!govt
பிரதமர் வீட்டு வசதி திட்ட நிதி முறைகேடு தொடர்பான வழக்கு – உயர்நீதிமன்றத்தில் #TNGovt விளக்கம்
பிரதமர் வீட்டு வசதி திட்ட நிதி முறைகேட்டில் கிருஷ்ணகிரியை சேர்ந்த 13 அரசு அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் கிருஷ்ணகிரி…
View More பிரதமர் வீட்டு வசதி திட்ட நிதி முறைகேடு தொடர்பான வழக்கு – உயர்நீதிமன்றத்தில் #TNGovt விளக்கம்டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததாக வழக்கு – தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச…
View More டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததாக வழக்கு – தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!7 ஆண்டுகளுக்கு முன் மாயமான இந்திய விமானம் | சென்னையிலிருந்து 300 கி.மீ., தூரத்தில் கண்டுபிடிப்பு…!
சென்னையில் இருந்து அந்தமானுக்கு சென்றபோது மாயமான விமானத்தின் பாகங்கள் 7 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமானின் போர்ட்…
View More 7 ஆண்டுகளுக்கு முன் மாயமான இந்திய விமானம் | சென்னையிலிருந்து 300 கி.மீ., தூரத்தில் கண்டுபிடிப்பு…!‘401#’ எண் – வாடிக்கையாளர்களை எச்சரித்த மத்திய அரசு!
செல்போனுக்கு வரும் அழைப்புகளை அடையாளம் தெரியாத மற்றொரு நபருக்குத் திரும்பி விடும் வகையில் வரும் மோசடி அழைப்புகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய தகவல்தொடர்புத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. தொலைத்தொடர்பு சேவை வழங்கும்…
View More ‘401#’ எண் – வாடிக்கையாளர்களை எச்சரித்த மத்திய அரசு!தமிழ்நாடு அரசின் சிறப்பு குழு: கருத்து கூறவிரும்பவில்லை – அரிந்தம் பக்சி பேட்டி.
உக்ரைனில் உள்ள மாணவர்களை மீட்பதில் தமிழ்நாடு அரசின் சிறப்பு குழு, எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என தங்களுக்கு தெரியவில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை…
View More தமிழ்நாடு அரசின் சிறப்பு குழு: கருத்து கூறவிரும்பவில்லை – அரிந்தம் பக்சி பேட்டி.வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசு அதிமுக:முதல்வர்!
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே கட்சி அதிமுகதான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய…
View More வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசு அதிமுக:முதல்வர்!அரசு தாய்,சேய் மருத்துமனை அமைத்துதருவேன்: என்.ஆர். தனபாலன்!
சென்னை பெரம்பூரில் அரசு தாய்,சேய் நல மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி அதிமுக வேட்பாளர் என்.ஆர். தனபாலன் வாக்கு சேகரித்தார். சென்னை பெரம்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பெருந்தலைவர்…
View More அரசு தாய்,சேய் மருத்துமனை அமைத்துதருவேன்: என்.ஆர். தனபாலன்!குடியுரிமை சட்டத்தை எதிர்க்காத ஒரே அரசு தமிழக அரசுதான்: வைகோ
இந்தியாவில் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை மத்திய அரசு உருவாகியுள்ளதாக. குடியுரிமை சட்டத்தை எதிர்க்காத ஒரே மாநிலம் தமிழ்நாடு என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் தேர்தல்…
View More குடியுரிமை சட்டத்தை எதிர்க்காத ஒரே அரசு தமிழக அரசுதான்: வைகோஅரசு காலிப்பணியிடங்களில் தமிழக இளைஞர்களுக்கு வேலை: திமுக தலைவர் ஸ்டாலின்
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சி அமைத்தால் மாணவர்கள் இளைஞர்கள் கல்விக்காக வாங்கிய கடன் அனைத்தும் ரத்து செய்யப்படும். அதேபோல் அரசு அலுவலகங்களில் காலிப்பணியிடங்களில் 3.50 ஆயிரம் தமிழக இளைஞர்கள் பணி அமர்த்தப்படுவார்கள் என…
View More அரசு காலிப்பணியிடங்களில் தமிழக இளைஞர்களுக்கு வேலை: திமுக தலைவர் ஸ்டாலின்