மத்திய மற்றும் தமிழ்நாடு அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய மறு ஆய்வு கூட்டம் நடத்தப்படாததற்கு எதிரான மனு மீது பதிலளிக்க மத்திய மற்றும் தமிழ்நாடு அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு...