நெல் கொள்முதல் மையங்களில் கையூட்டா? – விவசாயிகள் புகாரளிக்க வாட்ஸ் அப் எண் அறிவிப்பு!

நெல் கொள்முதல் மையங்களில் விவசாயிகளிடம் கையூட்டு கேட்டால், புகார் அளிப்பதற்கான வாட்ஸ் அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

View More நெல் கொள்முதல் மையங்களில் கையூட்டா? – விவசாயிகள் புகாரளிக்க வாட்ஸ் அப் எண் அறிவிப்பு!

‘401#’ எண் – வாடிக்கையாளர்களை எச்சரித்த மத்திய அரசு!

செல்போனுக்கு வரும் அழைப்புகளை அடையாளம் தெரியாத மற்றொரு நபருக்குத் திரும்பி விடும் வகையில் வரும் மோசடி அழைப்புகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய தகவல்தொடர்புத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.  தொலைத்தொடர்பு சேவை வழங்கும்…

View More ‘401#’ எண் – வாடிக்கையாளர்களை எச்சரித்த மத்திய அரசு!

இந்தியாவில் ரபேல் போர் விமானம் 14- ஆக உயர்வு!

இந்தியாவில் உள்ள ராபேல் போர் விமானம் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.நேற்று இரவு பிரான்ஸிலிருந்து மேலும் மூன்று ரபேல் போர் விமானம் இந்தியா வந்தடைந்தது. நேற்று வந்த ரபேல் போர் விமானங்களுக்குத் தேவையான எரிபொருள்…

View More இந்தியாவில் ரபேல் போர் விமானம் 14- ஆக உயர்வு!

வெளிநாடுகளுக்கு படிக்க செல்வோர் எண்ணிக்கை குறைந்தது!

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாகக் கடந்த ஓராண்டுக்கு மேலாக உலக மக்கள் பாதிக்கப்பட்டுவருகிறார்கள். இதன்காரணமாக வெளிநாடுகளில் படித்துவந்த இந்திய மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் மீண்டும் நாடு திரும்பினார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு 72-ஆயிரம் மாணவர்கள்…

View More வெளிநாடுகளுக்கு படிக்க செல்வோர் எண்ணிக்கை குறைந்தது!