எதிர்க்கட்சிகள் சூழ்ச்சி; தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி

நான்கு மாநில தேர்தலைக் கருத்தில் கொண்டு, நாடாளுமன்றத்தை இயங்கவிடாமல் எதிர்க்கட்சிகள் முடக்கியது துரதிஷ்டவசமானது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ ஹாலில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கிறிஸ்துமஸ்…

View More எதிர்க்கட்சிகள் சூழ்ச்சி; தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி

ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறிய வடகொரியா!

கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியிலிருந்து வடகொரியா விலகுவதாக அறிவித்துள்ளது. வடகொரியா தலைநகர் பியோங்யாங்கில் கடந்த மார்ச் 25-ம் தேதி தேசிய ஒலிம்பிக் விளையாட்டு ஆணையத்தின்…

View More ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறிய வடகொரியா!

வெளிநாடுகளுக்கு படிக்க செல்வோர் எண்ணிக்கை குறைந்தது!

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாகக் கடந்த ஓராண்டுக்கு மேலாக உலக மக்கள் பாதிக்கப்பட்டுவருகிறார்கள். இதன்காரணமாக வெளிநாடுகளில் படித்துவந்த இந்திய மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் மீண்டும் நாடு திரும்பினார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு 72-ஆயிரம் மாணவர்கள்…

View More வெளிநாடுகளுக்கு படிக்க செல்வோர் எண்ணிக்கை குறைந்தது!

புகுஷிமாவில் இருந்து புறப்பட்ட ஒலிம்பிக் தீப ஒளி!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான தீபத் தொடர் ஓட்டம் அணு உலை கதிர்வீச்சு வெடிப்பால் பாதிக்கப்பட்ட புகுஷிமாவில் இருந்து இன்று தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக ஜப்பானில் கடந்த ஆண்டு நடைபெற…

View More புகுஷிமாவில் இருந்து புறப்பட்ட ஒலிம்பிக் தீப ஒளி!

மநீம ஆட்சிக்கு வந்தால் நல்ல கல்வி வழங்குவோம்: கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் நல்ல கல்வி மற்றும் சுற்றுச்சூழலை வழங்குவோம், என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். திருச்சி திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில்…

View More மநீம ஆட்சிக்கு வந்தால் நல்ல கல்வி வழங்குவோம்: கமல்ஹாசன்

15 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்: முதல்வர் பழனிசாமி

முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தொழிற்சாலைகள் பயன்பாட்டுக்கு வரும்போது, மொத்தம் 15 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி காடையாம்பட்டி சாலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

View More 15 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்: முதல்வர் பழனிசாமி

குடியுரிமை சட்டத்தை எதிர்க்காத ஒரே அரசு தமிழக அரசுதான்: வைகோ

இந்தியாவில் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை மத்திய அரசு உருவாகியுள்ளதாக. குடியுரிமை சட்டத்தை எதிர்க்காத ஒரே மாநிலம் தமிழ்நாடு என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் தேர்தல்…

View More குடியுரிமை சட்டத்தை எதிர்க்காத ஒரே அரசு தமிழக அரசுதான்: வைகோ

ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்ற தடகள வீரர் முரளி ஸ்ரீசங்கர்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு கேரளத்தை சேர்ந்த தேசிய நீளம் தாண்டுதல் வீரர் முரளி ஸ்ரீசங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கேரளத்திலுள்ள பட்டியாலாவை சேர்ந்த தடகள வீரர் முரளி…

View More ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்ற தடகள வீரர் முரளி ஸ்ரீசங்கர்

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று 234 தொகுதிகளிலும் தொடங்குகிறது. இந்த தேர்தலில் முதன் முறையாக வேட்பாளர்கள் வைப்புத் தொகை (டெபாசிட்) ஆன்லைன் மூலம் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை…

View More தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!

புத்தாண்டையொட்டி தமிழகத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. உலகப் புகழ்பெற்ற வேளாங்கன்னி பேராலயத்தில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, வேளாங்கன்னி நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டது. பேராலய…

View More புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!