மார்ச் 28 ஆம் தேதி தொடங்குகிறதா ஐபிஎல் 2026 ….?

2026 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது மார்ச் 28 ஆம் தேதி தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

View More மார்ச் 28 ஆம் தேதி தொடங்குகிறதா ஐபிஎல் 2026 ….?

“5 தொகுதிகளை கேட்டுள்ளோம்” – ஜவாஹிருல்லா பேட்டி!

திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டுள்ளதாக என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

View More “5 தொகுதிகளை கேட்டுள்ளோம்” – ஜவாஹிருல்லா பேட்டி!

தமிழகத்தில் வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!

தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.

View More தமிழகத்தில் வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!

’உள்ளம் தேடி இல்லம் நாடி’ சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரேமலதா விஜயகாந்த்!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ’உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்னும் சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.

View More ’உள்ளம் தேடி இல்லம் நாடி’ சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரேமலதா விஜயகாந்த்!

“தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 68,321 வாக்கு சாவடி மையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்” – சத்யபிரதா சாகு பேட்டி!

தமிழ்நாட்டில் மொத்தம் 68,321 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன அவற்றில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நாளை தொடங்கி…

View More “தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 68,321 வாக்கு சாவடி மையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்” – சத்யபிரதா சாகு பேட்டி!

பெண்களுக்கான பிரத்யேக ‘பிங்க்’ நிற வாக்குச்சாவடிகள் – சென்னையில் 16மையங்கள் ஏற்பாடு!

நாளை நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பெண்கள் வாக்களிக்க சென்னையில் மொத்தம் 16 பிங்க் நிறத்திலான  பிரத்தியேக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக…

View More பெண்களுக்கான பிரத்யேக ‘பிங்க்’ நிற வாக்குச்சாவடிகள் – சென்னையில் 16மையங்கள் ஏற்பாடு!

“அதிமுக வாக்காளர்களை குறிவைத்து வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டுள்ளது” – ” முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றசாட்டு!

“அதிமுக வாக்காளர்களை குறிவைத்து வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டுள்ளது”  என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றசாட்டு முன்வைத்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் நாளை ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. …

View More “அதிமுக வாக்காளர்களை குறிவைத்து வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டுள்ளது” – ” முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றசாட்டு!

“Gpay மூலம் வாக்காளர்களுக்கு அண்ணாமலை பணம் பட்டுவாடா” – திமுக வழக்கறிஞர் சரவணன் குற்றசாட்டு!

கோவை தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை Gpay மூலம் வாக்காளர்களுக்கு பணம்பட்டுவாடா செய்வதாக திமுக குற்றம்சாட்டியுள்ளார்.  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் நாளை ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.  தமிழ்நாட்டில் உள்ள…

View More “Gpay மூலம் வாக்காளர்களுக்கு அண்ணாமலை பணம் பட்டுவாடா” – திமுக வழக்கறிஞர் சரவணன் குற்றசாட்டு!

சிறப்பு பூஜை செய்து வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்!

மதுரையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.  தமிழ்நாட்டில் உள்ள 39…

View More சிறப்பு பூஜை செய்து வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்!

வாக்கு எண்ணிக்கையை சிர்குலைக்க முயற்சி: அமைச்சர் செந்தில் பாலாஜி

எதிர்கட்சியினர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை சிர்குலைக்க முயற்சி செய்ய திட்டமிடுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசிகையில், கோவையில் எதிர்கட்சியினர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை சிர்குலைக்க…

View More வாக்கு எண்ணிக்கையை சிர்குலைக்க முயற்சி: அமைச்சர் செந்தில் பாலாஜி